பொன்னேரி : வரதட்சணை கொடுமை - திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!
Oct 8, 2025, 09:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொன்னேரி : வரதட்சணை கொடுமை – திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

Web Desk by Web Desk
Jul 1, 2025, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொன்னேரி அருகே ஒரு சவரன் நகையை வரதட்சணையாகக் கேட்டுக் கொடுமைப்படுத்தியதால் திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரைச் சேர்ந்த லோகேஸ்வரி என்பவருக்கும், காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான பன்னீர் என்பவருக்கும் கடந்த 27ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

பன்னீர் குடும்பத்தினர் 10 சவரன் வரதட்சணை கேட்ட நிலையில், லோகேஸ்வரி குடும்பத்தினர் 5 சவரன் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு 4 சவரன் நகையை வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர்.

சீர்வரிசை பொருட்கள், இருசக்கர வாகனம் சீதனமாக வழங்கிய நிலையில், மீதமுள்ள ஒரு சவரன் நகை கேட்டு லோகேஸ்வரியை மணமகனின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தாய் வீட்டுக்கு வந்த லோகேஸ்வரி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், திருமணம் ஆகி நான்கு நாட்களில் பெண் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்  கொண்டது தொடர்பாக பொன்னேரி சார் ஆட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags: Torture after demanding dowry near Ponneri: Young woman commits suicide on the 4th day of marriageஇளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
ShareTweetSendShare
Previous Post

அஜித் படுகொலை : காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? : அண்ணாமலை கேள்வி!

Next Post

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

Related News

குடியாத்தம் அருகே ஆற்றில் நின்றபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – நேதாஜி மக்கள் கட்சி தலைவர் கைது!

தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ் பாஸ்கர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம்!

தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா – சுற்றுப்பயண முழு விவரம்!

விஜய் மட்டுமல்ல, உரிமை மறுக்கப்பட கூடிய அனைவருக்கும் பாஜக துணை நிற்கும் : பொன்.ராதாகிருஷ்ணன்

மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பினார் டாக்டர் ராமதாஸ் – ஓய்வே கிடையாது என பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய விமானப்படை தினம் – விமானப்படையினரின் தியாகங்களை போற்றுவோம்!

கரூர் பெருந்துயர் சம்பவம் – வேலுசாமிபுரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு!

கோயில் மற்றும் ஆதீன சொத்து ஆக்கிரமிப்பை திமுக அரசு நிறுத்த வேண்டும் – அண்ணாமலை எச்சரிக்கை!

மயிலாடுதுறை மகப்பேறு மருத்துவமனை கட்டடம் இடிக்கும் விவகாரம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சாகும் வரை உண்ணாவிரதம் – தருமபுரம் ஆதீனம் எச்சரிக்கை!

நிதி தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கையில் இந்தியா 3-ம் இடத்தில் உள்ளது – நிர்மலா சீதாராமன்

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

ஒரே நேரத்தில் 300 விமானங்களை நிறுத்தலாம் : பிரமாண்டமாய் நவி மும்பை விமான நிலையம்!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

கடன் வாங்க பொய் கணக்கு : சிக்கிய பாகிஸ்தான் – IMF எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies