ராமநாதபுரம் : மாற்றுத்திறனாளியை தாக்கிய சிறப்பு காவலர் பணியிடை நீக்கம்!
Aug 18, 2025, 04:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராமநாதபுரம் : மாற்றுத்திறனாளியை தாக்கிய சிறப்பு காவலர் பணியிடை நீக்கம்!

Web Desk by Web Desk
Jul 3, 2025, 03:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் அருகே பெட்டிக் கடையில் சோதனை செய்ய முயன்றபோது தடுத்த மாற்றுத்திறனாளியைத் தாக்கிய சம்பவத்தில் சிறப்புக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் சித்திரங்குடி பேருந்து நிலையத்தில் தங்கவேலு என்ற மாற்றுத்திறனாளி பெட்டிக் கடை நடத்தி வருகிறார்.

இவரது கடையில் மது விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் சிறப்புக் காவலர் லிங்கசாமியிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனடிப்படையில், ஜூன் 14ஆம் தேதி தங்கவேலுவின் பெட்டிக் கடையில் சோதனை செய்ய முயன்றபோது சிறப்புக் காவலர் லிங்குசாமியைத் தரக்குறைவாகப் பேசிய தங்கவேலு, அவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.

பதிலுக்குக் காவலர் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த தங்கவேலுவின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், இருதரப்பு சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கொடுத்த அழுத்தம் காரணமாகச் சிறப்புக் காவலர் லிங்கசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Tags: Ramanathapuram: Special police officer who attacked a disabled person has been suspendedசிறப்பு காவலர் பணியிடை நீக்கம்tn police
ShareTweetSendShare
Previous Post

30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 2 பயங்கரவாதிகள் கைது!

Next Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பழைய பேருந்து நிலைய வணிக வளாக கட்டிட ஏலம் ரத்து!

Related News

சத்தியமங்கலம் : திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

நீலகிரி : தி கிரேட் எலிஃபண்ட் மைக்ரேஷன் என்ற பெயரில் விழிப்புணர்வு!

திருச்சி : காவலரை வீடியோ எடுத்த உதவி ஆணையர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்!

10.5 % இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ்

தொழிலாளர்கள் மத்தியில் வன்முறை தூண்டும் வகையில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்!

புதுச்சேரி – ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

சிக்கந்தர் பட தோல்விக்கு தான் பொறுப்பல்ல : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

10 அடி பள்ளத்தில் விழுந்த இந்தோனேசிய வீரர் மியர்சா!

பந்திபோராவில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது!

தெலங்கானா : மஞ்சீரா ஆற்றில் பாய்ந்தோடும் தண்ணீர்!

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு : 7 பேர் பலி – 6 பேர் காயம்!

மாரீசன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

திருப்பதி மலை அடிவாரத்தில் கூண்டில் சிக்கிய சிறுத்தை!

ஒரே நாளில் 5 அடி உயர்ந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies