லாக்-அப் டெத் - நீதிபதியிடம் திருப்புவனம் போலீசார் விளக்கம்!
Oct 8, 2025, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

லாக்-அப் டெத் – நீதிபதியிடம் திருப்புவனம் போலீசார் விளக்கம்!

Web Desk by Web Desk
Jul 4, 2025, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கிற்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தனி நீதிபதியிடம் திருப்புவனம் காவல்நிலைய போலீசார் விளக்கம் அளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்குமார் மரண வழக்கு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் முன், திருப்புவனம் காவல்நிலைய போலீசார் ஆஜராகினர்.

அப்போது நிகிதா கொடுத்த புகாருக்கான CSR நகல், நிகிதா மற்றும் அஜித் காவல் நிலையம் வந்து சென்றதற்கான CCTV வீடியோவையும் நீதிபதியிடம் ஒப்படைத்தனர்.

மேலும் புகார் தொடர்பாக நிகிதா காவல்துறையிடம் பேசிய ஆடியோ உரையாடலையும் நீதிபதியிடம் வழங்கினர்.

நிகிதா கொடுத்த புகாரின்பேரில், அஜித்குமாரை அழைத்து விசாரித்துவிட்டு அனுப்பி வைத்ததாகவும் திருப்புவனம் காவல் நிலைய போலீசார் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து தங்கள் விசாரணையில் திருப்தி இல்லையென நிகிதா மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்ததாக கூறிய திருப்புவனம் போலீசார், எஸ்பியின் தனிப்படை போலீசார் அஜித்குமாரை அழைத்து விசாரித்தது தங்களுக்குத் தெரியாது என விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் அஜித்குமார் மரண வழக்கிற்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் திருப்புவனம் போலீசார் தனி நீதிபதியிடம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: today newsLock-up death - Thiruppuvanam police explain to the judgeதிருப்புவனம் போலீசார்
ShareTweetSendShare
Previous Post

அஜித்குமார் லாக்கப் டெத் : 3 ஆவது நாளாக விசாரணையை தொடர்ந்த தனி நீதிபதி!

Next Post

காவலரால் தாக்கப்பட்ட மூன்று பெண்கள் : அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

Related News

கடலில் எண்ணெய் கசிவு : கடலோர காவல்படை நடத்திய தடுப்பு ஒத்திகை!

செய்யும் தொழிலே தெய்வம் : சிற்பமாக வடிக்கப்படும் உள்ளூர் தொழில்கள்!

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத திமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் : விரைந்து திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!

புதிய Bolero, Bolero Neo மாடல் கார்கள் அறிமுகம்!

கரூர் சம்பவம் : மடைமாற்றம் செய்ய முயலும் திமுக – தமிழிசை செளந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

ஒரே நேரத்தில் 300 விமானங்களை நிறுத்தலாம் : பிரமாண்டமாய் நவி மும்பை விமான நிலையம்!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

கடன் வாங்க பொய் கணக்கு : சிக்கிய பாகிஸ்தான் – IMF எச்சரிக்கை!

டாடா டிரஸ்டில் அதிகார மோதல் – என்ன நடக்கிறது டாடா குழுமத்தில்?

15 மனைவிகள் 35 குழந்தைகளுடன் வலம் வரும் நவீன ராஜாவின் கதை!

அமெரிக்காவில் மோட்டல் தொழிலில் ஆதிக்கம் : கொலையாகும் குஜராத்திகள் பின்னணி என்ன?

ஆரோக்கியம் சுறுசுறுப்பு தான் முக்கியம் – துப்புரவு பணியில் கோடீஸ்வரர்!

நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் – அழகான டார்ஜிலிங் – அலங்கோலமான அவலம்!

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தருமபுரம் ஆதீனம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies