லாக்-அப் டெத் - நீதிபதியிடம் திருப்புவனம் போலீசார் விளக்கம்!
Aug 21, 2025, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

லாக்-அப் டெத் – நீதிபதியிடம் திருப்புவனம் போலீசார் விளக்கம்!

Web Desk by Web Desk
Jul 4, 2025, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கிற்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தனி நீதிபதியிடம் திருப்புவனம் காவல்நிலைய போலீசார் விளக்கம் அளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்குமார் மரண வழக்கு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் முன், திருப்புவனம் காவல்நிலைய போலீசார் ஆஜராகினர்.

அப்போது நிகிதா கொடுத்த புகாருக்கான CSR நகல், நிகிதா மற்றும் அஜித் காவல் நிலையம் வந்து சென்றதற்கான CCTV வீடியோவையும் நீதிபதியிடம் ஒப்படைத்தனர்.

மேலும் புகார் தொடர்பாக நிகிதா காவல்துறையிடம் பேசிய ஆடியோ உரையாடலையும் நீதிபதியிடம் வழங்கினர்.

நிகிதா கொடுத்த புகாரின்பேரில், அஜித்குமாரை அழைத்து விசாரித்துவிட்டு அனுப்பி வைத்ததாகவும் திருப்புவனம் காவல் நிலைய போலீசார் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து தங்கள் விசாரணையில் திருப்தி இல்லையென நிகிதா மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்ததாக கூறிய திருப்புவனம் போலீசார், எஸ்பியின் தனிப்படை போலீசார் அஜித்குமாரை அழைத்து விசாரித்தது தங்களுக்குத் தெரியாது என விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் அஜித்குமார் மரண வழக்கிற்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் திருப்புவனம் போலீசார் தனி நீதிபதியிடம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: today newsLock-up death - Thiruppuvanam police explain to the judgeதிருப்புவனம் போலீசார்
ShareTweetSendShare
Previous Post

அஜித்குமார் லாக்கப் டெத் : 3 ஆவது நாளாக விசாரணையை தொடர்ந்த தனி நீதிபதி!

Next Post

காவலரால் தாக்கப்பட்ட மூன்று பெண்கள் : அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

Related News

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies