கைதிகளை சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் - தமிழ்நாட்டில் 91% காவலர்கள் ஆதரவு!
Jul 7, 2025, 09:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கைதிகளை சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் – தமிழ்நாட்டில் 91% காவலர்கள் ஆதரவு!

Web Desk by Web Desk
Jul 7, 2025, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலீஸ் விசாரணையின்போது கைதிகள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவது சரியானதே என்று தமிழகத்தில் 91 சதவிகிதம் பேர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜீத்குமாரைத் தனிப்படை காவலர்கள் கொடூரமாக அடித்து, சித்ரவதை செய்த காட்சிகள் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

லாக் அப் மரணங்கள் அதிகரித்து வரும் சூழலில், கைதிகளைச் சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் எனத் தமிழ்நாட்டில் 91 சதவிகிதம் காவலர்கள் கூறியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் 16 மாநிலங்களில் காவலர்கள், காவல் உயர் அதிகாரிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 276 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

தமிழகத்தில் சென்னை, சேலம், அரியலூர், விழுப்புரம், அம்பத்தூர் ஆகிய இடங்களில் மொத்தம் 489 காவலர்கள், காவல் உயர் அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் விசாரணை கைதிகள் துன்புறுத்தப்படுவது சரியானதுதான் என்று கூறியிருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

உயரதிகாரிகளின் அழுத்தம், வழக்கின் அவசர நிலை, உண்மையை வெளிக்கொணர்வது, குற்றவாளிகள் மறைத்து வைத்த பொருட்களை விரைந்து மீட்பது போன்ற காரணங்கள் விசாரணையின் தன்மையை மாற்றிவிடுவதாகக் காவலர்கள் கூறியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Tags: It is necessary to torture and interrogate prisoners - 91% of police officers in Tamil Nadu support it91% காவலர்கள்POLICE NEWS TODAY
ShareTweetSendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், வலிமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது : ராஜ்நாத் சிங்

Next Post

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

Related News

“தமிழகத்தை மீட்போம்” – தாக்கத்தை ஏற்படுத்துமா EPS சுற்றுப்பயணம்?

பம்பரமாக சுழலும் பேப்பர் தாத்தா : 94 வயதிலும் அசராத பணி – உழைப்புக்கு முன்னுதாரணம்!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட திமுக அரசு மாணவர் நலனுக்காக செலவிடவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

தமிழகத்தில் விடுதிகளின் பெயரை மாற்றுவதால் மட்டும் எதுவும் நடக்கப் போவதில்லை : எல்.முருகன்

அஜித் குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

அரிய தனிமங்களுக்கு கொடுத்த விலை : பூமியின் நரகமாக மாறிய சீன நகரம்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

கைதிகளை சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் – தமிழ்நாட்டில் 91% காவலர்கள் ஆதரவு!

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், வலிமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது : ராஜ்நாத் சிங்

எழில் கொஞ்சும் மெரினா கடற்கரை : நீலக்கொடி அந்தஸ்து பெற தீவிர முயற்சி!

நாமக்கல்லில் ZAAROZ செயலியை தொடங்கிய ஹோட்டல் உரிமையாளர்கள்!

S.J.சூர்யாவின் கில்லர் படத்திற்கு இசையமைக்கும் A.R.ரஹ்மான்!

புரி ஜெகநாத் – விஜய் சேதுபதி கூட்டணியில் படப்பிடிப்பு தொடக்கம்!

பாதுகாப்புத்துறையில் ரூ.2 லட்சம் கோடி ஒப்பந்தத்துக்கு இந்தியா இலக்கு : பாதுகாப்புத்துறை செயலாளர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies