கைதிகளை சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் - தமிழ்நாட்டில் 91% காவலர்கள் ஆதரவு!
Jan 14, 2026, 02:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கைதிகளை சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் – தமிழ்நாட்டில் 91% காவலர்கள் ஆதரவு!

Murugesan M by Murugesan M
Jul 7, 2025, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலீஸ் விசாரணையின்போது கைதிகள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவது சரியானதே என்று தமிழகத்தில் 91 சதவிகிதம் பேர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜீத்குமாரைத் தனிப்படை காவலர்கள் கொடூரமாக அடித்து, சித்ரவதை செய்த காட்சிகள் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

லாக் அப் மரணங்கள் அதிகரித்து வரும் சூழலில், கைதிகளைச் சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் எனத் தமிழ்நாட்டில் 91 சதவிகிதம் காவலர்கள் கூறியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் 16 மாநிலங்களில் காவலர்கள், காவல் உயர் அதிகாரிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 276 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

தமிழகத்தில் சென்னை, சேலம், அரியலூர், விழுப்புரம், அம்பத்தூர் ஆகிய இடங்களில் மொத்தம் 489 காவலர்கள், காவல் உயர் அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் விசாரணை கைதிகள் துன்புறுத்தப்படுவது சரியானதுதான் என்று கூறியிருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

உயரதிகாரிகளின் அழுத்தம், வழக்கின் அவசர நிலை, உண்மையை வெளிக்கொணர்வது, குற்றவாளிகள் மறைத்து வைத்த பொருட்களை விரைந்து மீட்பது போன்ற காரணங்கள் விசாரணையின் தன்மையை மாற்றிவிடுவதாகக் காவலர்கள் கூறியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Tags: It is necessary to torture and interrogate prisoners - 91% of police officers in Tamil Nadu support it91% காவலர்கள்POLICE NEWS TODAY
ShareTweetSendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், வலிமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது : ராஜ்நாத் சிங்

Next Post

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies