கைதிகளை சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் - தமிழ்நாட்டில் 91% காவலர்கள் ஆதரவு!
Apr 25, 2026, 08:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கைதிகளை சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் – தமிழ்நாட்டில் 91% காவலர்கள் ஆதரவு!

Murugesan M by Murugesan M
Jul 7, 2025, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலீஸ் விசாரணையின்போது கைதிகள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவது சரியானதே என்று தமிழகத்தில் 91 சதவிகிதம் பேர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜீத்குமாரைத் தனிப்படை காவலர்கள் கொடூரமாக அடித்து, சித்ரவதை செய்த காட்சிகள் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

லாக் அப் மரணங்கள் அதிகரித்து வரும் சூழலில், கைதிகளைச் சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் எனத் தமிழ்நாட்டில் 91 சதவிகிதம் காவலர்கள் கூறியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் 16 மாநிலங்களில் காவலர்கள், காவல் உயர் அதிகாரிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 276 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

தமிழகத்தில் சென்னை, சேலம், அரியலூர், விழுப்புரம், அம்பத்தூர் ஆகிய இடங்களில் மொத்தம் 489 காவலர்கள், காவல் உயர் அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் விசாரணை கைதிகள் துன்புறுத்தப்படுவது சரியானதுதான் என்று கூறியிருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

உயரதிகாரிகளின் அழுத்தம், வழக்கின் அவசர நிலை, உண்மையை வெளிக்கொணர்வது, குற்றவாளிகள் மறைத்து வைத்த பொருட்களை விரைந்து மீட்பது போன்ற காரணங்கள் விசாரணையின் தன்மையை மாற்றிவிடுவதாகக் காவலர்கள் கூறியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Tags: It is necessary to torture and interrogate prisoners - 91% of police officers in Tamil Nadu support it91% காவலர்கள்POLICE NEWS TODAY
ShareTweetSendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், வலிமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது : ராஜ்நாத் சிங்

Next Post

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

Related News

ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது; ஆனந்த் வெங்கடேஷ்

முகவர்கள் இல்லாத நேரத்தில் இவிஎம் பேட்டரி நீக்கமா ?; அதிகாரிகளுடன் வாக்குவாதம்

தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் – கே.பி.ராமலிங்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் கோலாகலம்!

தமிழக சடட்ப்பேரவை தேர்தல் : 2021ஆம் ஆண்டை விட சுமார் 22 லட்சம் பேர் கூடுதலாக வாக்களிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

பெண்களின் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்து விட்டார்;உள்துறை அமைச்சர் அமித்ஷா

பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் தலையிட முடியாது; சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

பாஜகவில் இணைந்த ராகவ் சதா தலைமையிலான எம்.பிக்கள்; காலியான ஆம் ஆத்மி கூடாரம்

முந்தைய தலைவர்கள் எடுக்க தயங்கிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்தார்; புகழாரம் சூட்டிய எம்.பி

முதல்கட்ட வாக்குப்பதிவில் மாற்றத்திற்கான அலை; பிரதமர் மோடி

டிசம்பர் மாதத்திற்குள் 85 % எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்!

நற்பண்பு, தன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களை உருவாக்குவதே ஆர்எஸ்எஸின் நோக்கம் – தத்தாத்ரேய ஹோசபலே

செஞ்சியில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என புகார் – ஊர் திரும்ப முடியாமல் தவித்த பயணிகள்!

தமிழகத்திலேயே அதிக அளவாக கரூர் மாவட்டத்தில் 92.62 % வாக்குப்பதிவு!

மேற்குவங்க முதற்கட்ட தேர்தல் – பல்வேறு இடங்களில் வன்முறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies