கைதிகளை சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் - தமிழ்நாட்டில் 91% காவலர்கள் ஆதரவு!
Sep 9, 2026, 08:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கைதிகளை சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் – தமிழ்நாட்டில் 91% காவலர்கள் ஆதரவு!

Murugesan M by Murugesan M
Jul 7, 2025, 07:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போலீஸ் விசாரணையின்போது கைதிகள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவது சரியானதே என்று தமிழகத்தில் 91 சதவிகிதம் பேர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜீத்குமாரைத் தனிப்படை காவலர்கள் கொடூரமாக அடித்து, சித்ரவதை செய்த காட்சிகள் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

லாக் அப் மரணங்கள் அதிகரித்து வரும் சூழலில், கைதிகளைச் சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் எனத் தமிழ்நாட்டில் 91 சதவிகிதம் காவலர்கள் கூறியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் 16 மாநிலங்களில் காவலர்கள், காவல் உயர் அதிகாரிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 276 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

தமிழகத்தில் சென்னை, சேலம், அரியலூர், விழுப்புரம், அம்பத்தூர் ஆகிய இடங்களில் மொத்தம் 489 காவலர்கள், காவல் உயர் அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் விசாரணை கைதிகள் துன்புறுத்தப்படுவது சரியானதுதான் என்று கூறியிருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

உயரதிகாரிகளின் அழுத்தம், வழக்கின் அவசர நிலை, உண்மையை வெளிக்கொணர்வது, குற்றவாளிகள் மறைத்து வைத்த பொருட்களை விரைந்து மீட்பது போன்ற காரணங்கள் விசாரணையின் தன்மையை மாற்றிவிடுவதாகக் காவலர்கள் கூறியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Tags: It is necessary to torture and interrogate prisoners - 91% of police officers in Tamil Nadu support it91% காவலர்கள்POLICE NEWS TODAY
Share
Tweet
SendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், வலிமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது : ராஜ்நாத் சிங்

Next Post

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

Related News

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies