பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி : நயினார் நாகேந்திரன் இரங்கல்!
Jul 8, 2025, 05:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி : நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Web Desk by Web Desk
Jul 8, 2025, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே, பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில், உயிரிழந்த 2 மாணவர்களின் குடும்பத்திற்கு என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற வேன் இரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் இரு குழந்தைகள் பலியாகியுள்ளதாகவும், இன்னும் சில குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன என்று நயினார் நாகேந்திரத்தின் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்த குழந்தைகள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

யாராலும் ஈடுகட்ட முடியாத இந்த பேரிழப்பிலிருந்து மீண்டு வர பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அந்த இறைவன் துணை நிற்கட்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: 2 students killed after train hits school van: Nayinar Nagendra's condolencesநயினார் நாகேந்திரத்தின் இரங்கல்
ShareTweetSendShare
Previous Post

மதுரை மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் பதவி விலக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

Next Post

திருப்பூரில் ரிதன்யா தற்கொலைக்கு நீதி கேட்டு மௌன அஞ்சலி!

Related News

பொன்முடிக்கு எதிரான வழக்கில் நீதிபதி காட்டம்!

முதலமைச்சர் பொறுப்புடன் செயல்படுவாரா? : அண்ணாமலை

செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை : தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு!

விபத்தின்போது ரயில்வே கேட் திறந்து இருந்தது : உயிர் தப்பிய பள்ளி மாணவர் விஸ்வேஷ் பேட்டி!

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

ராணிப்பேட்டை அருகே நகை கடையின் சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் கைவரிசை!

Load More

அண்மைச் செய்திகள்

மகாராஷ்டிரா : அந்தரத்தில் தொங்கிய சிறுமி பத்திரமாக மீட்பு!

ரஃபேல் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை : உறுதிப்படுத்திய டசால்ட் தலைமை நிர்வாக அதிகாரி!

பீகார் : பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் பரிதாபமாக உயிரிழப்பு!

பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு!

தனுஷை வைத்து படம் இயக்கும் ஹெச்.வினோத்!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை கடவுள் கொடுத்த பரிசாக நினைக்கிறேன் : நடிகை சிம்ரன்

வரும் 31 ஆம் தேதி வெளியாகிறது ‘கிங்டம்’!

தஞ்சாவூர் அருகே சரக்கு வாகனத்தின் மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

ஃப்ரீடம் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு!

அஜித்குமாரின் நண்பர் மீதும் தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies