மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரட்டை குழந்தைகளுடன் இளம்பெண் புகார்!
Jan 15, 2026, 09:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரட்டை குழந்தைகளுடன் இளம்பெண் புகார்!

Murugesan M by Murugesan M
Jul 8, 2025, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உயிரிழந்த கணவரின் சொத்தை சட்டப்படி பதிவு செய்து தரக்கோரியும், தனக்குப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரட்டை குழந்தைகளுடன் இளம்பெண் புகார் அளிக்க வந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரீனாதேவி என்ற இளம்பெண்ணுக்குக் கடந்தாண்டு அதே ஊரைச்சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

ரீனாதேவிக்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், கணவர் கிருஷ்ணன் வாகன விபத்தில் உயிரிழந்தார்.

3 மாதம் கழித்து இரட்டை குழந்தைகளுடன் கணவர் வீட்டிற்குச் சென்ற ரீனாதேவியை, கணவரின் குடும்பத்தினர் விரட்டியதாகத் தெரிகிறது.

இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு இரட்டை குழந்தைகளுடன் சென்று ரீனாதேவி புகார் மனு அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு 18 வயதில் திருமணம் ஆகி இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாகவும், பலவீனமாக இருப்பதாகக் கூறி தனது கர்ப்பபை அகற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் பிறந்து 21வது நாளில் கணவர் உயிரிழந்து விட்டதால், கணவரின் சொத்தை சட்டப்படி பதிவு செய்து தரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

மேலும், தனக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் இளம்பெண் வலியுறுத்தினார்.

Tags: மதுரை மாவட்ட ஆட்சியர்A young woman with twins files a complaint at the Madurai District Collector's Officeஇரட்டை குழந்தைகளுடன் இளம்பெண் புகார்
ShareTweetSendShare
Previous Post

மணப்பாறை அருகே மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் : பெற்றோர்கள் அதிர்ச்சி!

Next Post

சென்னை : திடீரென வெடிப்பு ஏற்பட்டு உள்வாங்கிய சாலை!

Related News

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

தேனியில் பென்னிகுவிக் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

Load More

அண்மைச் செய்திகள்

அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் கொலை மிரட்டல்!

ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு!

கன்றுகளுக்கு புற்கள் கொடுத்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

ராணுவ தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies