மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரட்டை குழந்தைகளுடன் இளம்பெண் புகார்!
Oct 9, 2025, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரட்டை குழந்தைகளுடன் இளம்பெண் புகார்!

Web Desk by Web Desk
Jul 8, 2025, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உயிரிழந்த கணவரின் சொத்தை சட்டப்படி பதிவு செய்து தரக்கோரியும், தனக்குப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரட்டை குழந்தைகளுடன் இளம்பெண் புகார் அளிக்க வந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரீனாதேவி என்ற இளம்பெண்ணுக்குக் கடந்தாண்டு அதே ஊரைச்சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

ரீனாதேவிக்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், கணவர் கிருஷ்ணன் வாகன விபத்தில் உயிரிழந்தார்.

3 மாதம் கழித்து இரட்டை குழந்தைகளுடன் கணவர் வீட்டிற்குச் சென்ற ரீனாதேவியை, கணவரின் குடும்பத்தினர் விரட்டியதாகத் தெரிகிறது.

இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு இரட்டை குழந்தைகளுடன் சென்று ரீனாதேவி புகார் மனு அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு 18 வயதில் திருமணம் ஆகி இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாகவும், பலவீனமாக இருப்பதாகக் கூறி தனது கர்ப்பபை அகற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் பிறந்து 21வது நாளில் கணவர் உயிரிழந்து விட்டதால், கணவரின் சொத்தை சட்டப்படி பதிவு செய்து தரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

மேலும், தனக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் இளம்பெண் வலியுறுத்தினார்.

Tags: மதுரை மாவட்ட ஆட்சியர்A young woman with twins files a complaint at the Madurai District Collector's Officeஇரட்டை குழந்தைகளுடன் இளம்பெண் புகார்
ShareTweetSendShare
Previous Post

மணப்பாறை அருகே மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் : பெற்றோர்கள் அதிர்ச்சி!

Next Post

சென்னை : திடீரென வெடிப்பு ஏற்பட்டு உள்வாங்கிய சாலை!

Related News

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies