மதுரை : இரு தரப்பு மக்களுக்கு இடையே மோதல் - போலீசார் விசாரணை!
Jul 8, 2025, 07:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : இரு தரப்பு மக்களுக்கு இடையே மோதல் – போலீசார் விசாரணை!

Web Desk by Web Desk
Jul 8, 2025, 02:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே இருதரப்பு மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினருக்கு மட்டுமே காவல்துறையினர் ஆதரவாகச் செயல்படுவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

எழுமலை பேரூராட்சிக்குட்பட்ட 6ஆவது வார்டில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வடக்கு தெரு, தெற்கு தெரு என 2 பிரிவுகளாக வசித்து வருகின்றனர். இரு தரப்பினரும் தனித்தனியே கோயில்கள் அமைத்து வழிபட்டு வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களிடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், தெற்கு தெருவிற்குச் சொந்தமான கோயிலில் சுவர் எழுப்பும் பணியை அப்பகுதியினர் மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த எதிர் தரப்பினர் பணியாட்களை அடித்துக் காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில் போலீசார் எதிர் தரப்பினருக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மனு அளித்துள்ளனர்.

Tags: மதுரைபோலீசார் விசாரணைMadurai: Clashes between people from two sides - Police investigation
ShareTweetSendShare
Previous Post

ஆலங்குடி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அளவீடு செய்ய எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

Next Post

ஜப்பான், தென்கொரிய இறக்குமதிக்கு கூடுதலாக 25% வரி – ட்ரம்ப்

Related News

சமூக நீதி விடுதிகளின் அவலம் : பெயரை மாற்றினால் துயரம் தீருமா என கொந்தளிப்பு!

பொன்முடிக்கு எதிரான வழக்கில் நீதிபதி காட்டம்!

செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை : தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு!

விபத்தின்போது ரயில்வே கேட் திறந்து இருந்தது : உயிர் தப்பிய பள்ளி மாணவர் விஸ்வேஷ் பேட்டி!

முதலமைச்சர் பொறுப்புடன் செயல்படுவாரா? : அண்ணாமலை

அஜித்குமாரின் நண்பர் மீதும் தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : ஜெபம் செய்வதாக கூறி இளம் பெண்ணிடம் அத்துமீறிய மதபோதகர் கைது!

சென்னை அண்ணா சாலையில் பகுதிநேர ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்!

ரிதன்யா தற்கொலைக்கு விரைவான நடவடிக்கை தேவை – நடிகை அம்பிகா வலியுறுத்தல்!

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து : 3 மாணவர்கள் உயிரிழப்பு!

காவலர்கள் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம் : வழங்கப்பட்ட வேலை, நிலம் குறித்து அஜித்குமாரின் சகோதரர் அதிருப்தி!

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

கேரளாவில் நாளை பொது வேலை நிறுத்தம் – பாதிக்கும் போக்குவரத்து!

மகாராஷ்டிரா : அந்தரத்தில் தொங்கிய சிறுமி பத்திரமாக மீட்பு!

ரஃபேல் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை : உறுதிப்படுத்திய டசால்ட் தலைமை நிர்வாக அதிகாரி!

பீகார் : பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் பரிதாபமாக உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies