இமாச்சலப்பிரதேசம் - வெள்ளத்தில் இருந்து கிராமத்தை காப்பாற்றிய செல்ல நாய்!
Oct 26, 2025, 09:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமாச்சலப்பிரதேசம் – வெள்ளத்தில் இருந்து கிராமத்தை காப்பாற்றிய செல்ல நாய்!

Web Desk by Web Desk
Jul 9, 2025, 02:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து ஒரு கிராமத்தையே நாய் ஒன்று காப்பாற்றி உள்ளது.

கடந்த ஒன்றாம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் மண்டியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது நரேந்தர் என்பவர் வளர்த்து வந்த நாய் தொடர்ந்து குரைத்து கொண்டே இருந்தது. இதனால் அதன் உரிமையாளர் வெளியே வந்து பார்த்தபோது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது தொியவந்தது.

உடனடியாக அங்கிருந்த 19 குடும்பங்களை சேர்ந்த 67 பேரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். அந்த 19 வீடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தங்களது உயிரை காப்பாற்றிய நாய்க்கு தாங்கள் கடன்பட்டிருப்பதாக அப்பகுதியினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

Tags: himachal pradeshMandiMandi flooddog has saved a village from the floods
ShareTweetSendShare
Previous Post

தாராபுரம் அருகே உடைந்து விழுந்து நொறுங்கிய காற்றாலை இயந்திரம்!

Next Post

சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் – 63 நாயன்மார் வீதி உலா!

Related News

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

போட்டோ ஷூட் நடத்துதில் கவனம் செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies