இமாச்சலப்பிரதேசம் - வெள்ளத்தில் இருந்து கிராமத்தை காப்பாற்றிய செல்ல நாய்!
Jul 9, 2025, 10:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமாச்சலப்பிரதேசம் – வெள்ளத்தில் இருந்து கிராமத்தை காப்பாற்றிய செல்ல நாய்!

Web Desk by Web Desk
Jul 9, 2025, 02:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து ஒரு கிராமத்தையே நாய் ஒன்று காப்பாற்றி உள்ளது.

கடந்த ஒன்றாம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் மண்டியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது நரேந்தர் என்பவர் வளர்த்து வந்த நாய் தொடர்ந்து குரைத்து கொண்டே இருந்தது. இதனால் அதன் உரிமையாளர் வெளியே வந்து பார்த்தபோது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது தொியவந்தது.

உடனடியாக அங்கிருந்த 19 குடும்பங்களை சேர்ந்த 67 பேரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். அந்த 19 வீடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தங்களது உயிரை காப்பாற்றிய நாய்க்கு தாங்கள் கடன்பட்டிருப்பதாக அப்பகுதியினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

Tags: himachal pradeshMandiMandi flooddog has saved a village from the floods
ShareTweetSendShare
Previous Post

தாராபுரம் அருகே உடைந்து விழுந்து நொறுங்கிய காற்றாலை இயந்திரம்!

Next Post

சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் – 63 நாயன்மார் வீதி உலா!

Related News

சீனாவை சிதைக்க திட்டம் ரெடி : ELECTRONICS உற்பத்தி அசுர பாய்ச்சலில் இந்தியா!

ஈரான் தலையில் கட்டிய சீனா : பாகிஸ்தானில் பலிக்காத HQ-9B பாதுகாப்பு அமைப்பு!

ஏர் இந்தியா விமான விபத்து : FUEL SWITCH காரணமா? – வெளியான புதிய தகவல்!

இறக்குமதி தாமிரம் 50%, மருந்து 200% – ட்ரம்ப் வரி எச்சரிக்கை இந்தியாவுக்கு பாதிப்பா?

பழிவாங்க நடந்த படுகொலை : இத்தாலியை உலுக்கிய மோப்ப நாயின் மரணம்!

உயர்ந்த மின் கட்டணம் : மூடப்படும் கயிறு ஆலைகள் – வேதனையில் தொழிலாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மத்திய அரசின் அசத்தல் திட்டம் : மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்!

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு – கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் நியாயம்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வேஷம் தரித்து ஆடும் நாடகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது நிறுத்தப் போகிறார்? – அண்ணாமலை கேள்வி!

சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு!

சென்னை : தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்ற டாஸ்மாக் ஊழியர்கள்!

சென்னை : சரக்கு வாகனம் மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

நாம் தமிழர் கட்சிக்கு நீதிமன்றம் கண்டனம்!

மோகன் குப்தா- நடிகை அருணா தம்பதி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை – கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies