இமாச்சலப்பிரதேசம் - வெள்ளத்தில் இருந்து கிராமத்தை காப்பாற்றிய செல்ல நாய்!
Mar 16, 2026, 09:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமாச்சலப்பிரதேசம் – வெள்ளத்தில் இருந்து கிராமத்தை காப்பாற்றிய செல்ல நாய்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 9, 2025, 02:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து ஒரு கிராமத்தையே நாய் ஒன்று காப்பாற்றி உள்ளது.

கடந்த ஒன்றாம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் மண்டியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது நரேந்தர் என்பவர் வளர்த்து வந்த நாய் தொடர்ந்து குரைத்து கொண்டே இருந்தது. இதனால் அதன் உரிமையாளர் வெளியே வந்து பார்த்தபோது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது தொியவந்தது.

உடனடியாக அங்கிருந்த 19 குடும்பங்களை சேர்ந்த 67 பேரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். அந்த 19 வீடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தங்களது உயிரை காப்பாற்றிய நாய்க்கு தாங்கள் கடன்பட்டிருப்பதாக அப்பகுதியினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

Tags: himachal pradeshMandiMandi flooddog has saved a village from the floods
ShareTweetSendShare
Previous Post

தாராபுரம் அருகே உடைந்து விழுந்து நொறுங்கிய காற்றாலை இயந்திரம்!

Next Post

சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் – 63 நாயன்மார் வீதி உலா!

Related News

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்யா எண்ணெயை வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி

முற்றுப்புள்ளி வைத்த ஈரான் தூதர் .. “ஈரான் கப்பல் மூழ்கடிப்பில் இந்தியாவிற்கு தொடர்பில்லை”

ஏன் LPG கேஸ் சிலிண்டருக்கு மட்டும் தட்டுப்பாடு ?

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

மேலூரில் காரில் பெண்கள் கொண்டு சென்ற ரூ.2.40 லட்சம் பறிமுதல்

Load More

அண்மைச் செய்திகள்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies