சென்னை : வீட்டின் உரிமையாளர் கள்ளச்சாவி போட்டு பணம், நகைகளை திருடியதாக பாஜக நிர்வாகி புகார்!
Aug 26, 2025, 08:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : வீட்டின் உரிமையாளர் கள்ளச்சாவி போட்டு பணம், நகைகளை திருடியதாக பாஜக நிர்வாகி புகார்!

Web Desk by Web Desk
Jul 9, 2025, 02:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் உள்ள வாடகை வீட்டின் உரிமையாளர் கள்ளச்சாவி போட்டு வீட்டைத் திறந்து, 90 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 25 சவரன் தங்க நகைகளை திருடியதாக பாஜக நிர்வாகி ஒருவர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சேலம் மாவட்டம், தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கருணாகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதுடன், சேலம் கிழக்கு மாவட்ட பாஜக நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

இவரது மனைவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனது வாடகை வீட்டின் உரிமையாளர் கள்ளச்சாவி போட்டு வீட்டைத் திறந்து, 90 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 25 சவரன் தங்க நகைகளைத் திருடியதாகக் கருணாகரன் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், தான் 3 ஆண்டுகளாக தனக்குப் பழக்கமான வேல்குமார் என்பவரது வீட்டில் குடும்பத்துடன் வாடகைக்குக் குடியிருந்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது குறித்து புகார் தெரிவித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கருணாகரன் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக ஒன்றிய செயலாளராக உள்ள வேல்குமாரின் தம்பி பாஸ்கர் தூண்டுதலின் பேரில் போலீசார் தன்னை மிரட்டி வருவதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தனது பணத்தையும், நகையையும் வேல்குமாரிடம் இருந்து மீட்டுத்தரத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாஜக நிர்வாகியான கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: Chennai: BJP executive complains that the owner of the house stole money and jewelry using a fake keyபாஜக நிர்வாகி புகார்
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா : கனமழையால் 100-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

Next Post

தாராபுரம் அருகே உடைந்து விழுந்து நொறுங்கிய காற்றாலை இயந்திரம்!

Related News

உலக நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை : அமெரிக்க நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவை வரி விதிப்பா?

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : வண்ணமயமான சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : விநாயகர் உருவம் பொறித்த சட்டைகளை வாங்க ஆர்வம்!

விடியா திமுக அரசு வீழ்ந்தால் மட்டுமே தமிழகத்தின் இருள் நீங்கும் : நயினார் நாகேந்திரன்

வயல் வெளியா? வைர சுரங்கமா? : வைர வேட்டையில் கிராம மக்கள்!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக மாநாட்டில் பவுன்சர் தாக்கியதாக இளைஞர் குற்றச்சாட்டு!

இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் தேசிய கருத்தரங்கம் டெல்லியில் தொடக்கம்!

லடாக் : ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பிக் அப் வாகனம்!

திருவண்ணாமலை : பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை உருவாக்கிய பக்தர்!

இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிப்பு கொள்கையை நம்பியதில்லை : ராஜ்நாத் சிங்

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் அபராதத்துடன் விடுவிப்பு!

ராமநாதபுரம் : மூதாட்டி நிலத்தை திமுக பிரமுகர் ஆக்கிரமித்ததாக புகார்!

டிரம்பின் 50% வரி விதிப்பு – ஆகஸ்ட் 27 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்!

செங்கல்பட்டு : திருட முயன்ற நபரை கட்டி வைத்து தாக்கி போலீசில் ஒப்படைத்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies