அஜித்குமார் வழக்கில் திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டதா? - சீமான் கேள்வி!
Jul 10, 2025, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அஜித்குமார் வழக்கில் திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டதா? – சீமான் கேள்வி!

Web Desk by Web Desk
Jul 10, 2025, 07:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலீஸ் விசாரணையின்போது மரணமடைந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆறுதல் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் மரண வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து திருப்புவனத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உயிரிழந்த அஜித்குமார் இல்லத்திற்கு சென்றார். அங்கு அஜித்தின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சீமான், தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிகிதா மீது பல புகார்கள் இருந்தபோதும் அவரை ஏன் கைது செய்யவில்லை என  கேள்வி எழுப்பினார்.

போராட்டம் நடத்தவே நெறிமுறைகள் விதிக்கப்படும் நிலையில், அஜித்குமாரை விசாரிக்கும் போது ஏன் அதனை பின்பற்றவில்லை? என்றும், குற்றவாளியாக இருந்தாலும் காவல் நிலையத்திற்கு தான் அழைத்து சென்றிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

திருடப்பட்ட நகையை மீட்டு விட்டீர்களா? என்றும், உங்கள் காவல் துறை மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? என்றும் சீமான் கூறினார்.

Tags: MadapuramsivaganalockupdeathSivaganga district policethirupuvanm police station. Ajith kumar motherseeman pressmeetAjith Kumar murder
ShareTweetSendShare
Previous Post

அனைத்து ரயில்வே கேட்களையும் 15 நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும் – அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவு!

Next Post

செஞ்சி அருகே முதல்வரால் திறக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பூட்டிக்கிடக்கும் அவலம்!

Related News

கோவை : ரூ.70 லட்சம் மதிப்புள்ள கஞ்சா கடத்திய இருவர் கைது!

கொடைக்கானல் புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்தில் குருபூர்ணிமா விழா!

786 ஆக குறைந்தது கொரோனா பாதிப்பு!

யூடியூபர் விஷ்ணுவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!

சத்தீஸ்கர் : சேற்றில் விளையாடிய யானை கூட்டத்தின் வீடியோ வைரல்!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : வைட்டமின் மாத்திரைகளை கொட்டி எரித்த அங்கன்வாடி பணியாளரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை!

உதயநிதி, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் : எச்.ராஜா வலியுறுத்தல்!

உணவக ஊழியரைத் தாக்கிய சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் கண்டனம்!

பட்டாசு ஆலை விபத்து – இரு குழுக்கள் அமைப்பு!

ஆப்பிள் நிறுவனத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு உயர்பதவி!

காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை : அண்ணாமலை விமர்சனம்!

கடலூர் ரயில் விபத்து : திருச்சி கோட்ட அலுவலகத்தில் விசாரணை!

கென்யா அரசுக்கு எதிராக போராட்டம் -11 பேர் சுட்டுக் கொலை!

74 நாட்டினருக்கு விசா இல்லாமல் அனுமதி : சீனா

கோவை குண்டுவெடிப்பு வழக்கு – 28 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய நபர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies