கோயில் நிதியை மற்ற துறைகளுக்கு பயன்படுத்துவதா? - திமுக அரசுக்கு இந்து ஆதரவாளர்கள் கண்டனம்!
Mar 15, 2026, 05:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயில் நிதியை மற்ற துறைகளுக்கு பயன்படுத்துவதா? – திமுக அரசுக்கு இந்து ஆதரவாளர்கள் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 10, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்மையில் கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள கோயில் நிதியை எடுத்து கல்லூரி தொடங்க தமிழக அரசு பயன்படுத்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.

கல்விக்கு என தனி நிதி இருக்கும் போது கோயில் நிதியை பயன்படுத்துவது ஏன் என்றும், அதிமுக ஆட்சி காலத்தில் எண்ணற்ற கல்லூரிகள் தொடங்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனை பொறுக்காத திமுகவினர், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி எதிர்த்து பேசுவதாக வழக்கம் போல் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளனர்

அறிவாலய ஆதரவாளர்களுக்கு சில கேள்விகளை இந்து ஆதரவாளர்கள் முன் வைக்கிறார்கள்?

அறநிலையத்துறை நிதியை மற்ற துறைகளுக்கு பயன்படுத்தலாம் என சட்டத்தில் இடம் உள்ளதா?
அதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதே?

அதில் வாதாடி அனுமதி பெறலாமே?

இந்துக்கோயில் நிதியை மற்ற துறைக்கு பயன்படுத்தும் அறிவாலய அரசு, தேவாலயம் அல்லது மசூதி நிதியை பயன்படுத்தலாமே? ஏன் தயக்கம்?

அதன் மீது கை வைத்தால் சிறுபான்மை வாக்கு பறிபோகும் என்ற அச்சமா?

இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?

கோயில்களில் காணிக்கை அளிக்கும் இந்து பக்தர்களின் நோக்கம் ஆலயங்களின் அடிப்படை வசதி மேம்படுத்த வேண்டும் என்பதே.

ஆனால் கோயில்களில் கோடிக்கணக்கில் வருமானம் வந்தும் கூட, முறையான அடிப்படை வசதிகள் செய்யப்படுகிறதா?

இறைவனை தரிசிக்க பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர், மின்விசிறி  உள்ளிட்ட வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்பதே உண்மை..

கோயில் வருமானததில் ஒவ்வொரு ஆலயத்திலும் ஏசி வசிதி செய்ய முடியும்.

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்துக்கள் இடையே மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.

எனவே வழக்கம் போல், சமூக நீதி, திராவிட மாடல் என பேசி இந்துக்களை ஏமாற்றி வாக்குகளை பெறலாம் என நினைத்தால் அது ஈடேறாது என்பதை திமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும்.

Tags: hindu supportersDMK governmentAIADMK general secretary Edappadi Palaniswamitemple fund issueusing temple funds to start colleges
ShareTweetSendShare
Previous Post

குடும்ப பஞ்சாயத்து “ஓவர்”? : முடித்து வைத்த மும்மூர்த்திகள்!

Next Post

காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை : அண்ணாமலை விமர்சனம்!

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies