கோயில் நிதியை மற்ற துறைகளுக்கு பயன்படுத்துவதா? - திமுக அரசுக்கு இந்து ஆதரவாளர்கள் கண்டனம்!
Oct 13, 2025, 02:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயில் நிதியை மற்ற துறைகளுக்கு பயன்படுத்துவதா? – திமுக அரசுக்கு இந்து ஆதரவாளர்கள் கண்டனம்!

Web Desk by Web Desk
Jul 10, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்மையில் கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள கோயில் நிதியை எடுத்து கல்லூரி தொடங்க தமிழக அரசு பயன்படுத்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.

கல்விக்கு என தனி நிதி இருக்கும் போது கோயில் நிதியை பயன்படுத்துவது ஏன் என்றும், அதிமுக ஆட்சி காலத்தில் எண்ணற்ற கல்லூரிகள் தொடங்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனை பொறுக்காத திமுகவினர், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி எதிர்த்து பேசுவதாக வழக்கம் போல் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளனர்

அறிவாலய ஆதரவாளர்களுக்கு சில கேள்விகளை இந்து ஆதரவாளர்கள் முன் வைக்கிறார்கள்?

அறநிலையத்துறை நிதியை மற்ற துறைகளுக்கு பயன்படுத்தலாம் என சட்டத்தில் இடம் உள்ளதா?
அதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதே?

அதில் வாதாடி அனுமதி பெறலாமே?

இந்துக்கோயில் நிதியை மற்ற துறைக்கு பயன்படுத்தும் அறிவாலய அரசு, தேவாலயம் அல்லது மசூதி நிதியை பயன்படுத்தலாமே? ஏன் தயக்கம்?

அதன் மீது கை வைத்தால் சிறுபான்மை வாக்கு பறிபோகும் என்ற அச்சமா?

இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?

கோயில்களில் காணிக்கை அளிக்கும் இந்து பக்தர்களின் நோக்கம் ஆலயங்களின் அடிப்படை வசதி மேம்படுத்த வேண்டும் என்பதே.

ஆனால் கோயில்களில் கோடிக்கணக்கில் வருமானம் வந்தும் கூட, முறையான அடிப்படை வசதிகள் செய்யப்படுகிறதா?

இறைவனை தரிசிக்க பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர், மின்விசிறி  உள்ளிட்ட வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்பதே உண்மை..

கோயில் வருமானததில் ஒவ்வொரு ஆலயத்திலும் ஏசி வசிதி செய்ய முடியும்.

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்துக்கள் இடையே மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.

எனவே வழக்கம் போல், சமூக நீதி, திராவிட மாடல் என பேசி இந்துக்களை ஏமாற்றி வாக்குகளை பெறலாம் என நினைத்தால் அது ஈடேறாது என்பதை திமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும்.

Tags: hindu supportersDMK governmentAIADMK general secretary Edappadi Palaniswamitemple fund issueusing temple funds to start colleges
ShareTweetSendShare
Previous Post

குடும்ப பஞ்சாயத்து “ஓவர்”? : முடித்து வைத்த மும்மூர்த்திகள்!

Next Post

காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை : அண்ணாமலை விமர்சனம்!

Related News

நேபாளம் : ஜென் Z போராட்டத்தால் தப்பியோடிய 13,000 கைதிகள்!

சீனாவில் நவீன இயந்திரங்கள் மூலம் பருத்தி அறுவடை தீவிரம்!

இந்திய வீடுகளில் உள்ள ஒட்டுமொத்த தங்க நகைகளின் மதிப்பு 337 லட்சம் கோடியாக உயர்வு : மோர்கன் ஸ்டான்லி’ ஆய்வறிக்கை!

அமெரிக்க ராணுவ வீரர்களுக்குத் தடையின்றி ஊதியம் வழங்க வேண்டும் : அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவு!

மேற்குவங்கம் : ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல்!

சேலம் : ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டு விழா!

Load More

அண்மைச் செய்திகள்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் – கோகோ காப் சாம்பியன்!

சோலார் மின் திட்டத்தை எதிர்த்து ரேஷன், ஆதார் அட்டைகளை ஆளுநருக்கு அனுப்பி கள்ளத்திகுளம் மக்கள் நூதனப் போராட்டம்!

தமிழகத்தின் பல ஊராட்சிகளில் இணையதள வசதியில்லை : முதல்வர் நடத்திய கிராமசபை கூட்டத்தில் அம்பலம்!

ஆண்டிபட்டி கனமழை : ரயில்வே சுரங்கப்பகுதியில் 4 அடி உயரத்திற்கு மழைநீர் தேக்கம்!

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி – நயினார் நாகேந்திரன்

திட்டமிட்டு படகு மீது மோதிய சீன கப்பல் – பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!

திருவண்ணாமலை : குண்டும் குழியுமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதி!

இரவு நேரத்தில் பெண்கள் வெளியே செல்லக் கூடாது – சர்ச்சையை ஏற்படுத்திய மம்தா பானர்ஜி பேச்சு!

கரை உடைந்து ஊருக்குள் புகுந்த மழை நீர் : பொதுமக்கள் அவதி!

புதுக்கோட்டை : மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமாக செயல்படுவதாக நீதிபதி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies