கோயில் நிதியை மற்ற துறைகளுக்கு பயன்படுத்துவதா? - திமுக அரசுக்கு இந்து ஆதரவாளர்கள் கண்டனம்!
Jan 14, 2026, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயில் நிதியை மற்ற துறைகளுக்கு பயன்படுத்துவதா? – திமுக அரசுக்கு இந்து ஆதரவாளர்கள் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 10, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்மையில் கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள கோயில் நிதியை எடுத்து கல்லூரி தொடங்க தமிழக அரசு பயன்படுத்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.

கல்விக்கு என தனி நிதி இருக்கும் போது கோயில் நிதியை பயன்படுத்துவது ஏன் என்றும், அதிமுக ஆட்சி காலத்தில் எண்ணற்ற கல்லூரிகள் தொடங்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனை பொறுக்காத திமுகவினர், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி எதிர்த்து பேசுவதாக வழக்கம் போல் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளனர்

அறிவாலய ஆதரவாளர்களுக்கு சில கேள்விகளை இந்து ஆதரவாளர்கள் முன் வைக்கிறார்கள்?

அறநிலையத்துறை நிதியை மற்ற துறைகளுக்கு பயன்படுத்தலாம் என சட்டத்தில் இடம் உள்ளதா?
அதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதே?

அதில் வாதாடி அனுமதி பெறலாமே?

இந்துக்கோயில் நிதியை மற்ற துறைக்கு பயன்படுத்தும் அறிவாலய அரசு, தேவாலயம் அல்லது மசூதி நிதியை பயன்படுத்தலாமே? ஏன் தயக்கம்?

அதன் மீது கை வைத்தால் சிறுபான்மை வாக்கு பறிபோகும் என்ற அச்சமா?

இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?

கோயில்களில் காணிக்கை அளிக்கும் இந்து பக்தர்களின் நோக்கம் ஆலயங்களின் அடிப்படை வசதி மேம்படுத்த வேண்டும் என்பதே.

ஆனால் கோயில்களில் கோடிக்கணக்கில் வருமானம் வந்தும் கூட, முறையான அடிப்படை வசதிகள் செய்யப்படுகிறதா?

இறைவனை தரிசிக்க பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர், மின்விசிறி  உள்ளிட்ட வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்பதே உண்மை..

கோயில் வருமானததில் ஒவ்வொரு ஆலயத்திலும் ஏசி வசிதி செய்ய முடியும்.

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்துக்கள் இடையே மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.

எனவே வழக்கம் போல், சமூக நீதி, திராவிட மாடல் என பேசி இந்துக்களை ஏமாற்றி வாக்குகளை பெறலாம் என நினைத்தால் அது ஈடேறாது என்பதை திமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும்.

Tags: hindu supportersDMK governmentAIADMK general secretary Edappadi Palaniswamitemple fund issueusing temple funds to start colleges
ShareTweetSendShare
Previous Post

குடும்ப பஞ்சாயத்து “ஓவர்”? : முடித்து வைத்த மும்மூர்த்திகள்!

Next Post

காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை : அண்ணாமலை விமர்சனம்!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies