AIADMK general secretary Edappadi Palaniswami - Tamil Janam TV

Tag: AIADMK general secretary Edappadi Palaniswami

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காமல் 134 கோடி ரூபாய்க்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றொரு ஏமாற்று அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் ...

கிரீன்வேஸ் சாலை அரசு இல்லத்தை காலி செய்தார் எடப்பாடி பழனிசாமி!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதிய வீட்டிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பால் காய்ச்சி குடியேறினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் கடந்த 2011ஆம் ...

அதிமுக நிர்வாகிகளை நீக்கிய எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு செல்லாது – எஸ். பி.வேலுமணி

அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை அவர்களது பொறுப்புகளில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை செல்லாது என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் நத்தம் ...

தவெக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா? – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்!

திமுக அல்லது அதிமுக அரசு அமைத்தால், தங்களது அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்யக்கூடும் என்று தவெக எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் விடுதியில் ...

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் பாரப்பட்டி கனகராஜ் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். சேலம் ...

செங்கோட்டையன் திமுக உளவாளி – இபிஎஸ் குற்றச்சாட்டு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு செங்கோட்டையன் விசுவாசமாக இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோபியில் பரப்பரை மேற்கொண்ட அவர், சட்டமன்றத்தில் ஒரு வார்த்தை கூட திமுகவை ...

ஆட்சி மாற்றம் தேவை என்று தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர் – இபிஎஸ்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என்று தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவாரூரில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ...

அதிமுக அழுத்தம் காரணமாக மகளிர் உரிமைத்தொகையை திமுக கொடுத்தது – இபிஎஸ்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ...

திமுக ஆட்சியில் 18000 போக்சோ வழக்குகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தருமபுரியில் என்டிஏ சார்பில் போட்டியிடும சௌமியா அன்புமணியை ஆதரித்து ...

விளாத்திகுளம் அருகே கொலை செய்யப்பட்ட மாணவி – அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆறுதல்!

விளாத்திகுளம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்யப்பட்ட மாணவி குடும்பத்தினரிடம் செல்ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு  பேசி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார். ...

கடன் பெறுவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

இந்தியாவில் கடன் பெறுவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை எம்ஜிஆர் நகரில் என்டிஏ கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ...

திமுக பிராந்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் என்டிஏ கூட்டணி ஆர்பாட்டம்!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...

தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவம் – அதிமுக போராட்டம் அறிவிப்பு!

தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து வரும் 17-ம் தேதி வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ...

2026 சட்டமன்ற தேர்தல் தான் திமுகவின் கடைசி தேர்தல் – இபிஎஸ் உறுதி!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தான், திமுகவின் கடைசி தேர்தல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி என்டிஏ பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ...

திருச்சியில் எடப்பாடி பழனிசாமியுடன் பியூஷ் கோயல் சந்தித்து ஆலோசனை!

திருச்சி என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய அமைச்சர் பியூஷ் ...

அதிமுகவில் இணைந்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆதரவாளர்கள்!

சென்னையில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் சென்னை பசுமைவழிச் சாலையில் ...

சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய முதல்வர், தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசுகிறார் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதலமைச்சர், தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசிக்கொண்டிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் ...

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். டெல்லியில் உள்ள அமித்ஷா வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தொகுதி பங்கீடு ...

ஓபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுக-வில் இணைந்தனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திமுக-வில் இணைந்ததைத் தொடர்ந்து அதிருப்தியடைந்த அவரது ...

திமுக அரசின் திட்டங்கள் குறித்து முதல்வர் விவாதம் நடத்த தயாரா?  – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கே ராஜ்யம் கிடைக்கும் எனவும், திமுகவுக்கு பூஜ்யம்தான் கிடைக்கும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற "மக்களை காப்போம் ...

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 உதவித் தொகை – இபிஎஸ் வாக்குறுதி

மக்களின் அன்றாட குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டதாகவும், அவர்களின் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவித் தொகையாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் ...

மக்கள் நம்பும் வகையில் பொய் சொல்ல முதல்வர் ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும் – இபிஎஸ்

தோல்வி பயம் காரணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கடந்த காலங்களில் குடும்பத் தலைவிகள் பாதிக்கப்படவில்லையா? ...

ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது – இபிஎஸ் விமர்சனம்!

ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் தலைகுனிந்து நிற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் ...

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மாற்றுத்திறனாளிகளின்  கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்படும் – இபிஎஸ் உறுதி!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மாற்றுத்திறனாளிகளின்  கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர்,  அதிமுக ...

Page 1 of 5 1 2 5