உதயநிதி, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் : எச்.ராஜா வலியுறுத்தல்!
Jul 10, 2025, 08:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உதயநிதி, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் : எச்.ராஜா வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Jul 10, 2025, 02:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோயில் பணத்தில் நடத்தப்பட்ட முருகன் மாநாட்டில் இது ஆன்மிக மாநாடு அல்ல எனக்கூறிய துணை முதல்வர் உதயநிதி மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறையில் இதுகுறித்து பேசியவர்,

உதயநிதி, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், ஊழல் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என்று எச்.ராஜா திட்டவட்டமாக தெரிவித்தார்.

போதைப்பொருள் உபயோகிப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும் வரும் தலைமுறையைக் காப்பாற்ற திமுக அரசைத் தூக்கி எறிய வேண்டும் என்று எச்.ராஜா வலியுறுத்தினார்.

கடலூர் ரயில் விபத்தில் தவறிழைத்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்  அஜித்குமார் மீது பொய்வதுக்குக் கொடுத்த நிகிதா என்ன ஆனார்?  என எச்.ராஜா கேள்வி எழுப்பினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியே தமிழக மக்களைக் காப்பாற்றும் என்று எச்.ராஜா கூறினார்.

Tags: Udhayanidhi and Shekar Babu should be booked: H. Raja insistsஎச்.ராஜா வலியுறுத்தல்சேகர்பாபுDMKஉதயநிதி
ShareTweetSendShare
Previous Post

உணவக ஊழியரைத் தாக்கிய சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் கண்டனம்!

Next Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : வைட்டமின் மாத்திரைகளை கொட்டி எரித்த அங்கன்வாடி பணியாளரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை!

Related News

ஜிக்கு… ஜிக்கு… சிக்காட்டம் – வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கும் கலைஞர்கள்!

“மதி”யிழந்த மதிமுகவினர் : பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்!

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குலுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – எல். முருகன் வலியுறுத்தல்!

காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை : அண்ணாமலை விமர்சனம்!

கோயில் நிதியை மற்ற துறைகளுக்கு பயன்படுத்துவதா? – திமுக அரசுக்கு இந்து ஆதரவாளர்கள் கண்டனம்!

குடும்ப பஞ்சாயத்து “ஓவர்”? : முடித்து வைத்த மும்மூர்த்திகள்!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் பதவி யாருக்கு? : கர்நாடகாவில் நாற்காலி சண்டை!

வீட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தின் முன்பு பெண் தர்ணா!

கஜகஸ்தான் : வானில் தோன்றிய அரிய மேக நிகழ்வு – வீடியோ வைரல்!

பள்ளி கல்வித்துறை அலுவலகம் முன்பு 3-வது நாளாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்!

காரைக்கால் அம்மையார் கோயிலின் மாங்கனி திருவிழா : சிவபெருமான் பிச்சாண்டவராக வீதி உலா!

ஆந்திரா : மெத்தை தயாரிப்பு ஆலையில் தீ விபத்து!

டெல்லியில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவு!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தல் வழக்கு : பெரிய குப்பத்தில் சிபிசிஐடி விசாரணை!

இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

கேரளா : வெகுவிமரிசையாக நடைபெற்ற படகுப் போட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies