அரியலூர் : தண்ணீர் மூழ்கிய 75 ஏக்கர் நெற்பயிர்கள்!
Jan 15, 2026, 04:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரியலூர் : தண்ணீர் மூழ்கிய 75 ஏக்கர் நெற்பயிர்கள்!

Murugesan M by Murugesan M
Jul 10, 2025, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொன்னாற்று பாசன கால்வாய் சரியாகத் தூர்வாரப்படாததால் 75 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரை அடுத்த சீனிவாசபுரம், தாதம்பேட்டை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அறுவடைக்கு விவசாயிகள் தயாராகி இருந்த சூழலில் மேட்டூர் அணையிலிருந்து கொள்ளிடத்தில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

இந்த நீரானது கொள்ளிடத்திற்கும், பொன்னாற்று பாசனத்திற்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதனால் பொன்னாற்று பாசன கால்வாயில் வெள்ளம் ஏற்பட்டு சுமார் 75 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன.

பாசன வாய்க்காலைச் சரியாகத் தூர் வாராததே வெள்ளம் ஏற்பட்டதற்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ள விவசாயிகள், ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: அரியலூர்அரியலூர் மாவட்டம்Ariyalur: 75 acres of paddy crops submerged in waterமூழ்கிய 75 ஏக்கர் நெற்பயிர்கள்ஜெயங்கொண்டம்
ShareTweetSendShare
Previous Post

ஹவாய் தீவில் வெடித்து சிதறிய கிலாவியா எரிமலை!

Next Post

BAJAJ PULSAR NS 400 Z பைக் அறிமுகம்!

Related News

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – அண்ணாமலை!

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட தூய்மை பணியாளர்கள்!

“இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” – ஜனநாயகன் வழக்கு நீதிமன்றம் உத்தரவு!

“அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 5 இடங்கள் தருபவர்கள்தான் ஆளுங்கட்சி” – காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி பேச்சு

தவெக ஒரு சீரியஸ் கட்சியே கிடையாது – குருமூர்த்தி

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

மகளுக்கு சைக்கிளில் வைத்து பொங்கல் சீர் கொண்டு சென்ற முதியவர் – பதாகை வைத்து ஊர்மக்கள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies