அரியலூர் : தண்ணீர் மூழ்கிய 75 ஏக்கர் நெற்பயிர்கள்!
Oct 14, 2025, 10:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரியலூர் : தண்ணீர் மூழ்கிய 75 ஏக்கர் நெற்பயிர்கள்!

Web Desk by Web Desk
Jul 10, 2025, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொன்னாற்று பாசன கால்வாய் சரியாகத் தூர்வாரப்படாததால் 75 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரை அடுத்த சீனிவாசபுரம், தாதம்பேட்டை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அறுவடைக்கு விவசாயிகள் தயாராகி இருந்த சூழலில் மேட்டூர் அணையிலிருந்து கொள்ளிடத்தில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

இந்த நீரானது கொள்ளிடத்திற்கும், பொன்னாற்று பாசனத்திற்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதனால் பொன்னாற்று பாசன கால்வாயில் வெள்ளம் ஏற்பட்டு சுமார் 75 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன.

பாசன வாய்க்காலைச் சரியாகத் தூர் வாராததே வெள்ளம் ஏற்பட்டதற்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ள விவசாயிகள், ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: அரியலூர்அரியலூர் மாவட்டம்Ariyalur: 75 acres of paddy crops submerged in waterமூழ்கிய 75 ஏக்கர் நெற்பயிர்கள்ஜெயங்கொண்டம்
ShareTweetSendShare
Previous Post

ஹவாய் தீவில் வெடித்து சிதறிய கிலாவியா எரிமலை!

Next Post

BAJAJ PULSAR NS 400 Z பைக் அறிமுகம்!

Related News

எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம் – ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள்!

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

கரூர் நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

பிரபாகரன் மீது சிறு கீறல் விழுந்தாலும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – அதிமுக

நானே குறுக்கு விசாரணை செய்வேன் – அண்ணாமலை

அண்ணாமலைக்கு எதிராக டி.ஆர் பாலு தொடர்ந்த வழக்கு : குறுக்கு விசாரணை செய்ய அண்ணாமலைக்கு அனுமதி – நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

பாக்.,கை தாலிபான்கள் பந்தாடும் பின்னணி : இந்தியா நிலைப்பாடு என்ன?

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு : பாக்.வயிற்றில் புளியை கரைத்த கூட்டறிக்கை!

சீனாவின் அறிவிப்பால் ஆட்டம் காணும் அமெரிக்கா : தடுமாறும் சர்வதேச CHIP விநியோக சங்கிலி!

விவாதத்தை கிளப்பிய பிரபல டிவி நிகழ்ச்சி – கற்பித்தலில் குறைபாடா? பெற்றோர் வளர்ப்பா? – குறை எங்கு உள்ளது?

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies