ஈரோடு : சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு!
Jul 11, 2025, 07:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈரோடு : சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jul 11, 2025, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம், சிலங்காட்டு வலசு பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சிலாங்காட்டு வலசு பகுதியில் கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக இரவு நேரங்களில் கால்நடைகளைச் சிறுத்தை வேட்டையாடி வருகிறது.

இதுகுறித்த பொதுமக்களின் புகாரின் பேரில், இரு வேறு இடங்களில் மட்டும் வனத்துறையினர் கூண்டுகளை அமைத்துள்ளனர்.

ஆனால், அதன் பின்னர் சிறுத்தையைப் பிடிக்க எவ்வித நடவடிக்கையையும் வனத்துறையினர் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் விவசாயப் பணிகளுக்குக் கூட வெளியே வரமுடியாமல் அச்சத்தில் தவிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags: ஈரோடுசிறுத்தைErode: Accusations that no action was taken to catch the leopard
ShareTweetSendShare
Previous Post

‘எக்ஸ்’ சமூக வலைதளத்தின் சிஇஓ ராஜினாமா!

Next Post

ஜம்மு-காஷ்மீர் – பேருந்து கவிழ்ந்து விபத்து – 10 பேர் காயம்!

Related News

சாலை அமைக்காமல் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள்!

ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை : ஹேமராஜ் குற்றவாளி – நீதிமன்றம் தீர்ப்பு!

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 மடங்கு அதிகரித்து 32 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் – அஜித் தோவல் கணிப்பு!

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 தீவிரவாதிகள் ஆபரேஷன் அறம் மூலம் கைது : டிஜிபி சங்கர் ஜிவால்

எனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்தது : ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக 23 நிமிடங்கள் துல்லியமான தாக்குதல் நடைபெற்றது – அஜித் தோவல் பெருமிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம்!

‘கூலி’ திரைப்படத்தின் ‘மோனிகா’ பாடல் வெளியானது!

அசாம் : தொடர் கனமழையால் வெள்ளம் – மக்கள் பரிதவிப்பு!

பாட்னா : கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பு வழங்க கோரி போராட்டம்!

ரஃபேல் போர் விமானங்களை படம் பிடித்த 4 சீனர்கள் கைது!

டெல்லி : கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – ஒருவர் பலி!

இந்தியாவின் முதல் கார் ஷோரூம் திறக்கும் டெஸ்லா!

ஜம்மு-காஷ்மீர் : ஆப்பிள் சாகுபடி அமோகம் – விவசாயிகள் மகிழ்ச்சி!

ஒடிசா : ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பயணிகள் அவதி!

ராஜஸ்தான் : மெத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies