நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ பாக்.தீவிரவாதிகள் திட்டம் - அதிபரின் ஆலோசகர் எச்சரிக்கை!
Oct 14, 2025, 03:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ பாக்.தீவிரவாதிகள் திட்டம் – அதிபரின் ஆலோசகர் எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Jul 12, 2025, 08:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேபாளம் வழியாக இந்தியாவை தாக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, நேபாள அதிபரின் ஆலோசகர் சுனில் பஹதுார் தாபா எச்சரித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, எல்லையில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் ஊடுருவுவதற்கான மாற்று வழிகளை தீவிரவாதிகள் நாடத் தொடங்கியுள்ளனர்.

இதனிடையே நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அந்நாட்டு அதிபரின் ஆலோசகரான சுனில் பஹதுார் தாபா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது குழுக்கள், நேபாளத்தை ஒரு பயண வழியாக பயன்படுத்தி இந்தியாவை குறிவைக்க காத்திருப்பதாக தெரிவித்தார்.

எனவே, இந்தியா மற்றும் நேபாளத்துக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு தேவை எனவும் சுனில் பஹதுார் தாபா வலியுறுத்தினார். நேபாளத்துடன் ஆயிரத்து 751 கிலோ மீட்டர் தூர எல்லையை இந்தியா பகிர்ந்து கொள்ளும் நிலையில், குறைந்த இடங்களில் மட்டுமே சோதனைச்சாவடிகள் உள்ளதால் பயங்கரவாதிகள் எளிதில் ஊடுருவக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Tags: Pakistani terrorists are planning to attack Indiaaish-e-Mohammedpakistannepallashkar e taibaKathmanduNepali President's Advisor Sunil Bahadur Thapa
ShareTweetSendShare
Previous Post

அரசுப்பள்ளியில் மொட்டை மாடியில் கல்வி கற்கும் மாணவர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Next Post

குமாரமங்கலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் போராட்டம் – பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு எதிராக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு

Related News

ஐயப்பன் கோயில் தங்க கவசம் வழக்கு : சென்னையில் கேரள போலீசார் விசாரணை!

தவெக தலைவர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினார் ஆனந்த்!

இந்தியா சிறந்த நாடு : பிரதமர் மோடி சிறந்த நண்பர் – டிரம்ப் புகழாரம்!

சீனா : பள்ளிகளில் முதன்முறையாக இந்தி பாடம் கற்பித்தல் தொடக்கம்!

அனைவரும் ஒன்றுபட வேண்டும் : ஜி.கே.மணி பேட்டி!

இந்தியாவுக்கு சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சட்டப்பேரவை வளாகத்தில் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம்!

காசா பணயக் கைதிகள் விடுதலை நிம்மதி அளிக்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

Al ChatBot-களிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க புதிய சட்டம்!

ஜப்பான் ஸ்குவாஷ் ஓபன் : ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன்!

கம்பம் : இறப்பில் சந்தேகம் – உடற்கூறு ஆய்விற்காக உடல் தோண்டி எடுப்பு!

“உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண்” – மாநாட்டில் இத்தாலி பிரதமர் மெலோனியை வர்ணித்த டிரம்ப்!

சென்னை : விசிகவினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டனம்!

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் தற்கொலை : பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் – ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தல்!

நயினார் நாகேந்திரனுக்கு செங்கோல் வழங்கி கெளரவித்த பாஜகவினர்!

திருப்பூர் : முன்பதிவு பெட்டிகளில் ஏறிய வடமாநிலத்தவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies