திருச்செந்தூரில் இரு பிரிவாக பிரிந்து தாக்கிக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள்!
Jul 12, 2025, 08:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்செந்தூரில் இரு பிரிவாக பிரிந்து தாக்கிக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள்!

Web Desk by Web Desk
Jul 12, 2025, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பான தகராறில், ஆட்டோ ஓட்டுநர்கள் இரு பிரிவாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பதற்றம் நிலவியது.

ஆன்மிக சுற்றுலாத் தலமாக உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்ல ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தைச் சேராத சிலர் முயன்றுள்ளனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர்கள் 50க்கும் மேற்பட்டோர் இரு பிரிவாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். தகவலறிந்து சென்ற போலீசார், ஆட்டோ ஓட்டுநர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags: Auto drivers split into two groups and attacked each other in Tiruchendurஆட்டோ ஓட்டுநர்கள்
ShareTweetSendShare
Previous Post

திருத்தணி அரசு தலைமை மருத்துவமனையில் 84 நாட்களுக்கு பின் மருத்துவ சேவை!

Next Post

ஜம்மு-காஷ்மீர் : அரிய வகை எறும்பு தின்னியை மீட்ட ராணுவத்தினர்!

Related News

கலை கண்களுக்கு விருந்து : ஓவியங்கள் உலகம் சிற்பங்களின் சங்கமம்!

டெய்லர் ராஜா சிக்கியது எப்படி? : கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய திருப்பம்!

டெல்லியில் அமித்ஷா விமானம் ஏறினால் திமுகவினருக்கு அச்சம் வந்து விடுகிறது – நயினார் நாகேந்திரன்

வரலாற்று தலைவனின் வாழ்விடம்!

திருமலா பால் நிறுவன மேலாளர் மரண வழக்கு: சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம்!

தைலாபுரம் தோட்டத்தில் தனியார் துப்பறியும் குழுவினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

மக்கள்தொகை, ஜனநாயகம் ஆகிய 2 சக்திகளை இந்தியா கொண்டுள்ளது : பிரதமர் மோடி

தாயத்து வியாபாரி TO தாதா : “லவ் ஜிகாத்” அட்டூழியம் சிக்கிய சங்கூர் பாபா!

உலக அளவில் முதல் நாளில் ரூ.500 கோடி வசூலித்த ‘சூப்பர்மேன்’!

தஞ்சாவூர் : குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த துயரம்!

பெடி குழு ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது!

பழனி முருகன் கோயில் : பராமரிப்புக்காக ரோப் கார் 15ம் தேதி முதல் 31 நாட்களுக்கு நிறுத்தம்!

டி- 20 உலக கோப்பை கிரிக்கெட் – இத்தாலி அணி தகுதி!

கோவை : போலீசாரை மிரட்டிய திமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு!

மின்வாரிய ஊழியர்கள் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக திமுக கவுன்சிலரின் கணவர் குற்றச்சாட்டு!

கபில்தேவின் சாதனையை முறியடித்த பும்ரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies