மியான்மரில் இந்திய ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 தலைவர்கள் பலி - உல்ஃபா அமைப்பு அறிவிப்பு!
Jul 16, 2025, 04:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மியான்மரில் இந்திய ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 தலைவர்கள் பலி – உல்ஃபா அமைப்பு அறிவிப்பு!

Web Desk by Web Desk
Jul 14, 2025, 06:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மியான்மர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் தங்கள் அமைப்பை சேர்ந்த 3 தலைவர்கள் கொல்லப்பட்டதாக, உல்ஃபா அமைப்பு தெரிவித்துள்ளது.

உல்ஃபா எனப்படும் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி அமைப்பு, மியான்மர் எல்லையில் இருந்தபடி பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், மியான்மரில் உள்ள தங்கள் முகாம்கள் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை, இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளது. 150க்கும் மேற்பட்ட ட்ரோன்களை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் தங்கள் அமைப்பின் லெப்டினன்ட் ஜெனரல் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் பலர் படுகாயமடைந்ததாகவும் உல்ஃபா அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி அமைப்பின் இந்த குற்றச்சாட்டு குறித்து இந்திய ராணுவம் தரப்பில் இதுவரை கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

Tags: Myanmar border.United Liberation Front of Assamindian armyDrone attackULFA organization
ShareTweetSendShare
Previous Post

விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா லட்சியம் நிறைந்த நாடாக தெரிகிறது – சுபான்ஷு சுக்லா

Next Post

செங்கம் அருகே உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்கசிவு – 10 பேர் பாதிப்பு!

Related News

வெற்றிகரமாக தரையிறங்கிய டிராகன் : பூமிக்கு திரும்பினார் சுபான்ஷு சுக்லா!

செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் IAS அதிகாரிகள் : அரசு செலவில் திமுகவிற்கு பரப்புரையா?

அமெரிக்கா வழங்கிய எஞ்சின் : தேஜஸ் போர் விமானம் – ஜெட் வேகத்தில் உற்பத்தி!

சாலையோர டீ கடை TO தொழிலதிபர் : ஃபிரான்சைஸ் அறிவித்த “டோலி சாய்வாலா”!

கனடாவில் ஜெகந்நாதர் ரத யாத்திரை : ஊர்வலத்தில் முட்டை வீச்சு – பின்னணியில் காலிஸ்தான் கும்பல்?

பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம் : 1500 கி.மீ. இலக்கை தாக்கி அழித்த இந்தியாவின் அசுரன்!

Load More

அண்மைச் செய்திகள்

சாதகமா? பாதகமா? : பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கை!

பீகார் வாக்காளர் பட்டியலில் நேபாள், வங்கதேச நபர்கள் : தேர்தல் ஆணையம் “ஷாக்” ரிப்போர்ட்!

மணிக்கு 620 கி.மீ. வேகம் : விமானத்தை முந்தும் “FLOATING TRAIN”!

அஜித்குமார் குடும்பத்தை மிரட்டினாரா டிஎஸ்பி? – பகீர் கிளப்பும் புதிய வீடியோ!

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் : தமிழக ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை!

சுபான்ஷு சுக்லாவை மக்களுடன் சேர்ந்து வரவேற்கிறேன் – பிரதமர் மோடி

கர்நாடகா : நாட்டின் 2வது மிக நீளமான கேபிள் பாலம் திறப்பு!

இந்தியாவின் முதல் டெஸ்லா விற்பனையகம் மும்பையில் திறப்பு!

ஹாரி பாட்டர் இணையத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies