மியான்மரில் இந்திய ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 தலைவர்கள் பலி - உல்ஃபா அமைப்பு அறிவிப்பு!
Jan 14, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மியான்மரில் இந்திய ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 தலைவர்கள் பலி – உல்ஃபா அமைப்பு அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 14, 2025, 06:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மியான்மர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் தங்கள் அமைப்பை சேர்ந்த 3 தலைவர்கள் கொல்லப்பட்டதாக, உல்ஃபா அமைப்பு தெரிவித்துள்ளது.

உல்ஃபா எனப்படும் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி அமைப்பு, மியான்மர் எல்லையில் இருந்தபடி பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், மியான்மரில் உள்ள தங்கள் முகாம்கள் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை, இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளது. 150க்கும் மேற்பட்ட ட்ரோன்களை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் தங்கள் அமைப்பின் லெப்டினன்ட் ஜெனரல் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் பலர் படுகாயமடைந்ததாகவும் உல்ஃபா அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி அமைப்பின் இந்த குற்றச்சாட்டு குறித்து இந்திய ராணுவம் தரப்பில் இதுவரை கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

Tags: indian armyDrone attackULFA organizationMyanmar border.United Liberation Front of Assam
ShareTweetSendShare
Previous Post

விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா லட்சியம் நிறைந்த நாடாக தெரிகிறது – சுபான்ஷு சுக்லா

Next Post

செங்கம் அருகே உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்கசிவு – 10 பேர் பாதிப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies