மியான்மரில் இந்திய ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 தலைவர்கள் பலி - உல்ஃபா அமைப்பு அறிவிப்பு!
Oct 16, 2025, 09:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மியான்மரில் இந்திய ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 தலைவர்கள் பலி – உல்ஃபா அமைப்பு அறிவிப்பு!

Web Desk by Web Desk
Jul 14, 2025, 06:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மியான்மர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் தங்கள் அமைப்பை சேர்ந்த 3 தலைவர்கள் கொல்லப்பட்டதாக, உல்ஃபா அமைப்பு தெரிவித்துள்ளது.

உல்ஃபா எனப்படும் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி அமைப்பு, மியான்மர் எல்லையில் இருந்தபடி பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், மியான்மரில் உள்ள தங்கள் முகாம்கள் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை, இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளது. 150க்கும் மேற்பட்ட ட்ரோன்களை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் தங்கள் அமைப்பின் லெப்டினன்ட் ஜெனரல் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் பலர் படுகாயமடைந்ததாகவும் உல்ஃபா அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி அமைப்பின் இந்த குற்றச்சாட்டு குறித்து இந்திய ராணுவம் தரப்பில் இதுவரை கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

Tags: indian armyDrone attackULFA organizationMyanmar border.United Liberation Front of Assam
ShareTweetSendShare
Previous Post

விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா லட்சியம் நிறைந்த நாடாக தெரிகிறது – சுபான்ஷு சுக்லா

Next Post

செங்கம் அருகே உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்கசிவு – 10 பேர் பாதிப்பு!

Related News

ஆத்திரமூட்டும் சீனா : இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா!

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

லக்னோ மையத்தில் தயாராகி வரும் பிரம்மோஸ் ஏவுகணை : பாதுகாப்பு துறையிடம் முதல் தொகுப்பு வழங்கப்படுகிறது!

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

டாலர் வலுவிழப்பு பொங்கும் டிரம்ப் : அமெரிக்காவை நடுங்க வைக்கும் “BRICS”!

தொழிலாளர்களின் குமுறல் அடங்குமா? : சீனாவை துரத்தும் “35 வயது சாபம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இப்படி ஒரு பகுதியா? சூரிய ஒளியே படாதாம் : 136 நாட்கள் இருளில் மூழ்கிய நூனாவுட்!

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

டிரம்பால் இணைந்த மோடி – லுலா கூட்டணி : புதிய சந்தைகளை உருவாக்க தீவிர முயற்சி!

இந்தியை தடை செய்யும் மசோதா திட்டமிட்ட செயல் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

அண்ணாமலைக்கு தனுஷ் நன்றி!

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

சீனாவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எல்ஃப் V1 ரோபோ!

மதுரை : சொத்து வரி முறைகேடு விவகாரம் – புதிய மேயர் தேர்வு குறித்து ஆலோசனை!

பெற்றோருக்காக டெக்சாஸில் உயரமான கட்டடத்தில் வீடு வாங்கிய இளைஞர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies