மியான்மரில் இந்திய ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 தலைவர்கள் பலி - உல்ஃபா அமைப்பு அறிவிப்பு!
Apr 29, 2026, 06:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மியான்மரில் இந்திய ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 தலைவர்கள் பலி – உல்ஃபா அமைப்பு அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 14, 2025, 06:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மியான்மர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் தங்கள் அமைப்பை சேர்ந்த 3 தலைவர்கள் கொல்லப்பட்டதாக, உல்ஃபா அமைப்பு தெரிவித்துள்ளது.

உல்ஃபா எனப்படும் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி அமைப்பு, மியான்மர் எல்லையில் இருந்தபடி பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், மியான்மரில் உள்ள தங்கள் முகாம்கள் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை, இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளது. 150க்கும் மேற்பட்ட ட்ரோன்களை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் தங்கள் அமைப்பின் லெப்டினன்ட் ஜெனரல் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் பலர் படுகாயமடைந்ததாகவும் உல்ஃபா அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி அமைப்பின் இந்த குற்றச்சாட்டு குறித்து இந்திய ராணுவம் தரப்பில் இதுவரை கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

Tags: indian armyDrone attackULFA organizationMyanmar border.United Liberation Front of Assam
ShareTweetSendShare
Previous Post

விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா லட்சியம் நிறைந்த நாடாக தெரிகிறது – சுபான்ஷு சுக்லா

Next Post

செங்கம் அருகே உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்கசிவு – 10 பேர் பாதிப்பு!

Related News

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

இன்றைய தங்கம் விலை!

காங்கிரஸில் இணைந்தது தான் ஆபத்தான விஷயம் – ராகுலின் கேள்விக்கு மாணவி கொடுத்த பதில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies