திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் விபத்து : 42 மணி நேரக் கடின உழைப்பால் சீரமைக்கப்பட்ட 4 ரயில் பாதைகள்!
Jul 15, 2025, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் விபத்து : 42 மணி நேரக் கடின உழைப்பால் சீரமைக்கப்பட்ட 4 ரயில் பாதைகள்!

Web Desk by Web Desk
Jul 15, 2025, 10:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் விபத்தால் சேதமடைந்த 4 ரயில் பாதைகளும், ரயில்வே ஊழியர்களின் 42 மணி நேரக் கடின உழைப்பால் சீரமைக்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட தீ விபத்தில் தண்டவாளங்கள் மற்றும் மின் கம்பங்கள் சேதமடைந்தன.

பெரியகுப்பத்தில் ஒரு பகுதியில் உள்ள தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு  அரக்கோணம் மார்க்கமாக விரைவு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், மறுமார்க்கம் செல்லும் பகுதியில் உள்ள தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

பெரியகுப்பம் பகுதியில் இரவில், விட்டு விட்டு மழை பெய்தபோதும், மழையைப் பொருட்படுத்தாமல் ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து 42 மணி நேரம் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு புதிய தண்டவாளங்களை அமைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, சென்னை – அரக்கோணம் இடையே நான்கு ரயில் பாதைகளும் முற்றிலும் சீரமைக்கப்பட்டு, விரைவு ரயில் மற்றும் மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.

Tags: NEWS TODAYFreight train accident near Tiruvallur: 4 railway tracks repaired after 42 hours of hard workThiruvallur district NEWS
ShareTweetSendShare
Previous Post

ரயில் விபத்தால் கரும்புகை : கண் எரிச்சல், மூச்சு திணறலால் தவித்து வரும் திருவள்ளூர் மக்கள்!

Next Post

நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண் – புரோக்கர்கள் கும்பல் கைது!

Related News

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு : சாட்சிகளை நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

மதுரை அரசு பணி வழங்க கோரி பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர் மனு!

பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் : பிரதமர் மோடி மரியாதை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் துரைமுருகன் குடும்பத்தினர் சுவாமி தரிசனம்!

ஈரோடு : வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!

கோவை : பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்து கொலை முயற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் : தமிழக ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை!

தமிழக அரசின் புதிய சாலை அமைக்கும் திட்டம் – மக்கள் எதிர்ப்பு!

தேனி : மீன் வளர்ப்பு தொட்டிக்குள் விழுந்த புள்ளிமான் மீட்பு!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை மீது மர்மநபர்கள் கருப்பு மை ஊற்றிய சம்பவம் : போலீசார் விசாரணை!

5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அண்ணாமலையார் கோயிலில் 4 கோடி உண்டியல் காணிக்கை!

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் : இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

கல்லிடைக்குறிச்சியில் உலா வரும் கரடி : பொதுமக்கள் அச்சம்!

கோவை : 12 வயது சகோதரிகளுக்கு ‘NATIONAL ICON’ விருது வழங்கி கௌரவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies