சிபிஐ விசாரணை திருப்தியாக உள்ளது - அஜித்குமார் சகோதரர்!
Jul 15, 2025, 04:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிபிஐ விசாரணை திருப்தியாக உள்ளது – அஜித்குமார் சகோதரர்!

Web Desk by Web Desk
Jul 15, 2025, 10:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மடப்புரம் கோயில் காவலாளி லாக்கப் மரண வழக்கில் சிபிஐ அதிகாரிகளின் விசாரணை திருப்திகரமாக உள்ளதாக, அஜித்குமாரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வருகின்றனர்.

அஜித்குமார் தாக்கப்பட்ட இடம், கோசாலை, கார் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், சிபிஐ அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கே நேரில் வந்து விசாரணை மேற்கொண்டது திருப்தி அளிப்பதாகத் தெரிவித்தார்.

Tags: CBI TODAY NEWScbiசிபிஐசிபிஐ விசாரணைSatisfied with CBI investigation - Ajith Kumar's brotherஅஜித்குமார் சகோதரர்
ShareTweetSendShare
Previous Post

ரஷ்ய முகவர்கள் கொலை – உக்ரைன் உளவுத்துறை!

Next Post

பூஜையுடன் தொடங்கிய நடிகர் விஷாலின் 35-வது திரைப்படம்!

Related News

செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் IAS அதிகாரிகள் : அரசு செலவில் திமுகவிற்கு பரப்புரையா?

8-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கைது!

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு : சாட்சிகளை நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

மதுரை அரசு பணி வழங்க கோரி பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர் மனு!

பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் : பிரதமர் மோடி மரியாதை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் துரைமுருகன் குடும்பத்தினர் சுவாமி தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரோடு : வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!

கோவை : பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்து கொலை முயற்சி!

பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் : தமிழக ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை!

தமிழக அரசின் புதிய சாலை அமைக்கும் திட்டம் – மக்கள் எதிர்ப்பு!

தேனி : மீன் வளர்ப்பு தொட்டிக்குள் விழுந்த புள்ளிமான் மீட்பு!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை மீது மர்மநபர்கள் கருப்பு மை ஊற்றிய சம்பவம் : போலீசார் விசாரணை!

5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அண்ணாமலையார் கோயிலில் 4 கோடி உண்டியல் காணிக்கை!

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் : இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies