தமிழக காவல்துறை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி!
Oct 21, 2025, 06:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக காவல்துறை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி!

Web Desk by Web Desk
Jul 15, 2025, 11:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகக் காவல்துறை பல வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டுகளை நிலுவையில் வைத்திருப்பதாகச் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டைக் காவல் துறையினர் இதுநாள் வரை அமல்படுத்தாமல்  இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

மேலும், தமிழகக் காவல்துறை பல வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல்,  நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட்களை நிலுவையில் வைத்திருப்பது குறித்து நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

அத்துடன் பிடிவாரண்ட்களை நிலுவையில் வைத்திருக்கக்  காவல் துறையினருக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்த நீதிபதி, தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறித்து ஜூலை 23-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக டி.ஜி.பி.க்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டார்.

அதேபோல, தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் அமல்படுத்தப்படாமல் உள்ளன என்பது குறித்து ஜூலை 23 ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்கும்படி, சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஜூலை 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags: tn policeHigh Court dissatisfied with Tamil Nadu Policeஉயர்நீதிமன்றம் அதிருப்திதமிழக காவல்துறை
ShareTweetSendShare
Previous Post

பிபா கிளப் உலக கோப்பை : சாம்பியன் பட்டத்தை வென்ற செல்சி அணி!

Next Post

விருதுநகர் : இளைஞரை வீடு புகுந்து குத்தி கொன்ற மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

Related News

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

திருப்பத்தூர் : பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – பக்தர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

ஈரோடு : தள்ளுபடி துணிகளை வாங்க குவிந்த வரும் மக்கள்!

குற்றால அருவிகளில் குளிக்க 6வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

பல்வேறு பகுதிகளில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!

மெக்சிகோ வெடித்து சிதறிய பாப்போகாடெபெடல் எரிமலை – டைம் லாப்ஸ் வீடியோ!

எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு!

தீபாவளி வாழ்த்து கூறிய அதிபர் டிரம்ப்!

சண்டிகர் : ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக கார் பரிசளித்த உரிமையாளர்!

ஆஸ்திரேலியா : பரந்த நிலப்பரப்பில் விழுந்த மர்மப் பொருளால் அதிர்ச்சி!

வேலை நீக்க நடவடிக்கைகளுக்காக ரூ.1,135 கோடி செலவு செய்த ‘TCS’!

எனக்கு ஆஸ்திரேலிய தூதர் கெவின் ரூட்டை பிடிக்கவில்லை – டிரம்ப்

பெங்களூருவின் வான் பரப்பை அலங்கரித்த வாண வேடிக்கைகள்!

பிலிப்பைன்ஸ் : வெள்ளப்பெருக்கில் சிக்கி 11 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies