சாலையோர டீ கடை TO தொழிலதிபர் : ஃபிரான்சைஸ் அறிவித்த "டோலி சாய்வாலா"!
Jan 14, 2026, 09:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சாலையோர டீ கடை TO தொழிலதிபர் : ஃபிரான்சைஸ் அறிவித்த “டோலி சாய்வாலா”!

Murugesan M by Murugesan M
Jul 15, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கான “டோலி சாய்வாலா பான் இந்தியா” டீ கடை ஃபிரான்சைஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சாதாரண டீக்கடைக்காரர் தற்போது இந்திய நட்சத்திரமானது எப்படி என்பதைப் பார்க்கலாம் விரிவாக..

டிரெண்டிங் Dolly Chaiwala-விடம் பில்கேட்ஸ் தேநீர் அருந்திய பின்தான் இணையதளத்தில் நட்சத்திரமாக உயர்ந்தார் சுனில் பாட்டீல். டோலி சாய்வாலா என அறியப்படும் இந்த சாதாரண டீக்கடைக்காரர் சுனில் பாட்டீல் நாக்பூரைச் சேர்ந்தவர். தனித்துவமான டீ பரிமாறும் பாணியால் சமூக வலைத்தளங்களில் டிரெண்டானவர்.

தற்போது தனது  “டோலி கி டப்ரி” பிராண்டை ஃபிரான்சைஸாக இந்தியா முழுவதும் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் சுனில் பாட்டீல்.

சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த இவர், இது இந்தியாவின் முதல் வைரல் ஸ்டீரிட் பிராண்ட் என குறிப்பிட்டுள்ளார். தள்ளுவண்டி முதல் ஃபிளாக்ஷிக் கபேக்கள் வரை நாடு முழுவதும் தொடங்குவதாகக் கூறிய அவர் விண்ணப்பங்களையும் வரவேற்று பதிவிட்டிருந்தார்.

அதன்படி தள்ளுவண்டிக் கடை என்றால், 4.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் ரூபாய் வரையிலும், கடை என்றால் 20 லட்சம் முதல் 22 லட்சம் ரூபாய் வரையிலும், ஃபிளாக்‌ஷிப் கஃபே: என்றால் 39 லட்சம் முதல் 43 லட்சம் ரூபாய் வரையிலும் செலவாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு வைரலான நிலையில் 1609 பேர் ஃபிரான்சைஸ் எடுக்க முன்வந்துள்ளனர். இதனை வரவேற்றுப் பதிவிட்டுள்ள  டோலி சாய்வாலா, பெரும்பாலானவர்களைப் போல் பள்ளி செல்ல தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் வெயிலோ, மழையோ, நல்லதோ, கெட்டதோ எதையும் பொருட்படுத்தாமல் தமது தேநீர் கடையின் பின்புலமாகக் கடந்த 20 ஆண்டுகளான இருக்கிறேன் என்றும், தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையைக் கைவிடவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

இன்று நான் அதிர்ஷ்டமானதாகத் தெரிகிறேன், அதைவிடவும் கர்வம் கொள்கிறேன் என்றும் பதிவிட்டிருக்கிறார் இந்த சாய்வாலா.

டோலி சாய்வாலாவின் அறிவிப்பிற்கு எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காக மாறுபவர்களை வர்த்தகமயமாக்கி வருவது கவலையளிப்பதாகப் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: Roadside tea stall TO businessman: "Doli Chaiwala" announced by franchiseஃபிரான்சைஸ் அறிவித்த "டோலி சாய்வாலா"
ShareTweetSendShare
Previous Post

கனடாவில் ஜெகந்நாதர் ரத யாத்திரை : ஊர்வலத்தில் முட்டை வீச்சு – பின்னணியில் காலிஸ்தான் கும்பல்?

Next Post

அமெரிக்கா வழங்கிய எஞ்சின் : தேஜஸ் போர் விமானம் – ஜெட் வேகத்தில் உற்பத்தி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies