சாலையோர டீ கடை TO தொழிலதிபர் : ஃபிரான்சைஸ் அறிவித்த "டோலி சாய்வாலா"!
Jul 23, 2026, 04:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சாலையோர டீ கடை TO தொழிலதிபர் : ஃபிரான்சைஸ் அறிவித்த “டோலி சாய்வாலா”!

Murugesan M by Murugesan M
Jul 15, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கான “டோலி சாய்வாலா பான் இந்தியா” டீ கடை ஃபிரான்சைஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சாதாரண டீக்கடைக்காரர் தற்போது இந்திய நட்சத்திரமானது எப்படி என்பதைப் பார்க்கலாம் விரிவாக..

டிரெண்டிங் Dolly Chaiwala-விடம் பில்கேட்ஸ் தேநீர் அருந்திய பின்தான் இணையதளத்தில் நட்சத்திரமாக உயர்ந்தார் சுனில் பாட்டீல். டோலி சாய்வாலா என அறியப்படும் இந்த சாதாரண டீக்கடைக்காரர் சுனில் பாட்டீல் நாக்பூரைச் சேர்ந்தவர். தனித்துவமான டீ பரிமாறும் பாணியால் சமூக வலைத்தளங்களில் டிரெண்டானவர்.

தற்போது தனது  “டோலி கி டப்ரி” பிராண்டை ஃபிரான்சைஸாக இந்தியா முழுவதும் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் சுனில் பாட்டீல்.

சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த இவர், இது இந்தியாவின் முதல் வைரல் ஸ்டீரிட் பிராண்ட் என குறிப்பிட்டுள்ளார். தள்ளுவண்டி முதல் ஃபிளாக்ஷிக் கபேக்கள் வரை நாடு முழுவதும் தொடங்குவதாகக் கூறிய அவர் விண்ணப்பங்களையும் வரவேற்று பதிவிட்டிருந்தார்.

அதன்படி தள்ளுவண்டிக் கடை என்றால், 4.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் ரூபாய் வரையிலும், கடை என்றால் 20 லட்சம் முதல் 22 லட்சம் ரூபாய் வரையிலும், ஃபிளாக்‌ஷிப் கஃபே: என்றால் 39 லட்சம் முதல் 43 லட்சம் ரூபாய் வரையிலும் செலவாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு வைரலான நிலையில் 1609 பேர் ஃபிரான்சைஸ் எடுக்க முன்வந்துள்ளனர். இதனை வரவேற்றுப் பதிவிட்டுள்ள  டோலி சாய்வாலா, பெரும்பாலானவர்களைப் போல் பள்ளி செல்ல தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் வெயிலோ, மழையோ, நல்லதோ, கெட்டதோ எதையும் பொருட்படுத்தாமல் தமது தேநீர் கடையின் பின்புலமாகக் கடந்த 20 ஆண்டுகளான இருக்கிறேன் என்றும், தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையைக் கைவிடவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

இன்று நான் அதிர்ஷ்டமானதாகத் தெரிகிறேன், அதைவிடவும் கர்வம் கொள்கிறேன் என்றும் பதிவிட்டிருக்கிறார் இந்த சாய்வாலா.

டோலி சாய்வாலாவின் அறிவிப்பிற்கு எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காக மாறுபவர்களை வர்த்தகமயமாக்கி வருவது கவலையளிப்பதாகப் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: Roadside tea stall TO businessman: "Doli Chaiwala" announced by franchiseஃபிரான்சைஸ் அறிவித்த "டோலி சாய்வாலா"
ShareTweetSendShare
Previous Post

கனடாவில் ஜெகந்நாதர் ரத யாத்திரை : ஊர்வலத்தில் முட்டை வீச்சு – பின்னணியில் காலிஸ்தான் கும்பல்?

Next Post

அமெரிக்கா வழங்கிய எஞ்சின் : தேஜஸ் போர் விமானம் – ஜெட் வேகத்தில் உற்பத்தி!

Related News

நீட் விவாதத்தைத் தடுத்து நிறுத்துவதே காங்கிரசின் நோக்கம் – கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

நீட்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் – பிரதமர் மோடி உறுதி!

டெல்லியில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வன்முறை – பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல்!

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி கோயில் நில பதிவு மோசடி வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கு!

தூத்துக்குடியில் விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகள் திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து இணையத்தில் பதிவு – காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என நயினார் குற்றச்சாட்டு!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி – அலிரேசா ஃபிரோஜா சாம்பியன்!

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி – தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!

புதியவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் கருத்து!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

கோவை தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் பங்கேற்பு!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies