அஜித்குமார் லாக்கப் கொலை : தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
Sep 7, 2025, 04:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அஜித்குமார் லாக்கப் கொலை : தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Web Desk by Web Desk
Jul 15, 2025, 04:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கில் கைதான காவலர்கள் 5 பேரின் நீதிமன்ற காவல், வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் ராஜா, பிரபு, சங்கர மணிகண்டன், கண்ணன், ஆனந்த் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

காவல் நிறைவடைந்ததை அடுத்து 5 பேரும் வீடியோ கான்பரன்ஸ் மூலம், நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களின் நீதிமன்ற காவல் வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

Tags: நீதிமன்ற காவல் நீட்டிப்புஅஜித்குமார் லாக்கப் கொலைAjith Kumar lockup murder: Court custody of 5 special police officers extended until the 30th
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்தில் வெடித்து சிதறிய சிறிய ரக விமானம் : 4 பேர் உயிரிழப்பு!

Next Post

விண்வெளி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக பூமிக்கு வந்தடைந்த சுபான்ஷு சுக்லா!

Related News

வாணியம்பாடி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

சந்திர கிரகணம் – நாகர்கோவில் நாகராஜா கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் முருகன் கோயில் கண்காணிப்பாளர் மீது காவலர் தாக்குதல் – இருவரும் மருத்துவமனையில் அனுமதி!

தெலங்கானா ஆளுநருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு – மாநில நலன் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்!

தொடர் விடுமுறை – குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்திறங்கிய மலையாள இயக்குநர் கைது!

வாஷிங்டனில் அதிபர் டிரம்பிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

கயானா தேர்தலில் வெற்றி – அதிபர் இர்ஃபான் அலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

உத்தரகாசியில் மேகவெடிப்பால் கொட்டி தீர்த்த மழை – கரைபுரண்டு ஓடிய வெள்ளம்!

ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் – இறுதிசுற்றில் இந்தியா!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடந்த வருமான வரி சோதனை – பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!

ஆவணி மாத பவுர்ணமி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

அடுத்த மாதம் சீன அதிபரை சந்திக்க ட்ரம்ப் திட்டம் – வெள்ளை மாளிகை தகவல்!

சந்திர கிரகணம் – வடபழனி முருகன் கோயில் நடை இரவு 7 மணிக்கு மேல் சாத்தப்படும் என அறிவிப்பு!

சந்திர கிரகணம் – திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் நடை பிற்பகலுக்கு மேல் அடைக்கப்படும் என அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies