அஜித்குமார் லாக்கப் கொலை : மதுரை மாவட்ட ஆட்சியரிடம் சிபிஐ DSP மோஹித்குமார் ஆலோசனை!
Sep 5, 2025, 11:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அஜித்குமார் லாக்கப் கொலை : மதுரை மாவட்ட ஆட்சியரிடம் சிபிஐ DSP மோஹித்குமார் ஆலோசனை!

Web Desk by Web Desk
Jul 16, 2025, 10:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ DSP மோஹித்குமார் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

2-வது நாள் விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் திருப்புவனம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமாரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

பின்னர் வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிஐ DSP மோஹித்குமார் மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்தார்.

அப்போது வழக்கு விசாரணைக்கான வசதிகள் செய்து தருவது குறித்து ஆட்சியருடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

Tags: மதுரைஅஜித்குமார் லாக்கப் கொலைAjith Kumar lockup murder: CBI DSP Mohit Kumar consults Madurai District Collectorசிபிஐ DSP மோஹித்குமார்
ShareTweetSendShare
Previous Post

 குமரக்கோட்டம்  சுப்பிரமணியசாமி  கோயிலில் வெள்ளி தேரில் பவனி வந்த முருகப்பெருமான்!

Next Post

திமுக ஆட்சி முழுமையாகச் செயலிழந்த ஆட்சி : எல்.முருகன் குற்றச்சாட்டு!

Related News

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை உடனடியாக கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் – செங்கோட்டையன் வலியுறுத்தல்!

ஜிஎஸ்டி வரி குறைப்பு – காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வரவேற்பு!

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற டார்ஜிலங் பக்தர்கள் – அண்ணாமலையாரை தரிசித்து பக்தி பரவசம்!

கூட்டணி தொடர்பான முடிவை டிடிவி தினகரன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – அண்ணாமலை வேண்டுகோள்!

அப்பாவி மக்களிடம் தொடர்ந்து அதிகார ஆணவத்தைப் பிரயோகிக்கும் திமுக அரசு நிச்சயம் வீழும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்க மத்திய அரசு அனுமதி – மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரி விதிப்பு மூலம் இந்தியாவை சீனாவுடன் கைகோர்க்கும் நிலைக்கு கொண்டு சென்றார் ட்ரம்ப் – அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 14 மாதங்களுக்கு பின்னர் தங்கத்தேர் பவனி!

மேற்குவங்க சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் அமளி – பாஜக கொறடா மீது அவை காவலர்கள் தாக்குதல்!

ஜிஎஸ்டி வரி சலுகைகளை நுகர்வோருக்கு கொண்டு செல்ல வேண்டும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு – அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட் அமல்படுத்த உத்தரவு!

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம் – மத்திய அரசு அனுமதி!

ஓணம் பண்டிகை – கேரளா செல்லும் பேருந்துகளில் அலைமோதிய கூட்டம்!

கோவை அரசூர் தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன் அளிக்கும் – பிரதமர் மோடி

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies