திருப்பூர் : குப்பைகள் கொட்ட எதிர்ப்பு - மாநகராட்சிக்கு பூச்செடி கொடுக்கும் போராட்டம்!
Oct 23, 2025, 05:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : குப்பைகள் கொட்ட எதிர்ப்பு – மாநகராட்சிக்கு பூச்செடி கொடுக்கும் போராட்டம்!

Web Desk by Web Desk
Jul 16, 2025, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம், நெருப்பெரிச்சல் பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாநகராட்சிக்குப் பூச்செடி கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சியின் 60 வார்டுகளில் சேகரிக்கப்படும் சுமார் 800 டன் குப்பைகள், நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள செயல்படாத பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகின்றது.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதுடன் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் குப்பைகளைக் கொட்டி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக மாநகராட்சியைக் கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: Tiruppur: Protest against garbage dumping - Protest to give flowers to the Corporationகுப்பைகள் கொட்ட எதிர்ப்புமாநகராட்சிக்கு பூச்செடி கொடுக்கும் போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை : நாட்டு வெடிகுண்டு வீசி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Next Post

கிருஷ்ணகிரி : சிறுவனுக்கு சிகிச்சையளிக்காமல் செல்போனை பார்த்த மருத்துவர்!

Related News

மாஞ்சோலை எஸ்டேட்டில் கனமழை – மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

தென்பெண்ணை ஆற்றில் நுரைபோல் சென்ற தண்ணீர் – விவசாயிகள் அதிர்ச்சி!

தஞ்சை : நெல்லை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்!

ராமநாதபுரம் : கனமழையால் தத்தளிக்கும் கிராமம் – 20,000 மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

வேலூர் கன்சால்பேட்டை பகுதியில் பொதுமக்களை ரப்பர் படகுமூலம் மீட்ட தீயணைப்புத் துறையினர்!

தஞ்சையில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட நெல்முட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் இண்டி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேர்வு!

வெள்ளை மாளிகையில் 250 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் நடன அரங்கம்!

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பலதார மணம், லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டம் – அசாம் முதல்வர் திட்டம்

இந்தியா வருகிறார் கனடா பிரதமர் மார்க் கார்னி?

வியட்நாம் : அருவியில் ஆபத்தான முறையில் மீன் பிடிக்கும் நபர்!

தங்கத்தால் உருவாக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்திய சுசுகி நிறுவனம்!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies