பாட்னா மருத்துவமனையில் பரோலில் வந்தவர் சுட்டுக்கொலை - 5 பேர் கும்பல் வெறிச்செயல்!
Jul 18, 2025, 02:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாட்னா மருத்துவமனையில் பரோலில் வந்தவர் சுட்டுக்கொலை – 5 பேர் கும்பல் வெறிச்செயல்!

Web Desk by Web Desk
Jul 18, 2025, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் மாநிலம், பாட்னாவில் 5 பேர் கொண்ட கும்பல் மருத்துவமனைக்குள் புகுந்து, பரோலில் வெளியே வந்தவரை சுட்டுக் கொன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிரச் செய்துள்ளன.

பீகாரை சேர்ந்த சந்தன்மிஸ்ரா என்பவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த சந்தன் மிஸ்ரா, பாட்னாவின் பராஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனை அறிந்து மருத்துவமனைக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல், சந்தன் மிஸ்ராவை சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானதையடுத்து குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தாக்குதலை சந்தன் மிஸ்ராவின் போட்டி கும்பல் நடத்தியிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: BiharPatnamurder in hospitalshooting in hospital
ShareTweetSendShare
Previous Post

காட்டு யானைக்கு வாழைப்பழம் கொடுத்தவருக்கு ரூ.10,000 அபராதம் – வனத்துறை நடவடிக்கை!

Next Post

கேரளாவில் விவாகரத்து பெற்ற பெண்களுக்காக தொடங்கப்பட்டுள்ள DIVORCE CAMP!

Related News

நெதர்லாந்து : பூத்து குலுங்கும் துலிப் மலர்கள்!

வீரவநல்லூரில் பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை – உறவினர்கள் உடலுடன் சாலை மறியல்!

மதுரை : மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் சாட்சிகள் 5 பேர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்!

ஐஸ்லாந்து : பயங்கரமாக வெடித்து சிதறிய எரிமலை!

ஈரோடு : காட்டு யானைக்கு வாழைப்பழம் கொடுத்த நபருக்கு ரூ.10,000 அபராதம்!

தலைவன், தலைவி படத்தின் டிரெய்லர் வெளியானது!

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில் சாதி பாகுபாட்டை அனுமதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

வசூலை வாரி குவிக்கும் சூப்பர் மேன் படம்!

ஸ்பெயின் : கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை : 7 நாட்களாகியும் குற்றவாளி கைது செய்யவில்லை என குற்றச்சாட்டு!

நாமக்கல் : அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பாஜக போராட்டம்!

சினிமா தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு மும்பை போலீஸ் சம்மன்!

சீனா – பிலிப்பைன்ஸ் இடையே தொடரும் மோதல்!

தஞ்சை : கைதான ஆசிரியர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு!

நெல்லை அருகே மாணவர் தற்கொலை விவகாரம் – பள்ளி வாகனத்தை கொளுத்திய உறவினர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies