பாட்னா மருத்துவமனையில் பரோலில் வந்தவர் சுட்டுக்கொலை - 5 பேர் கும்பல் வெறிச்செயல்!
May 12, 2026, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாட்னா மருத்துவமனையில் பரோலில் வந்தவர் சுட்டுக்கொலை – 5 பேர் கும்பல் வெறிச்செயல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 18, 2025, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் மாநிலம், பாட்னாவில் 5 பேர் கொண்ட கும்பல் மருத்துவமனைக்குள் புகுந்து, பரோலில் வெளியே வந்தவரை சுட்டுக் கொன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிரச் செய்துள்ளன.

பீகாரை சேர்ந்த சந்தன்மிஸ்ரா என்பவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த சந்தன் மிஸ்ரா, பாட்னாவின் பராஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனை அறிந்து மருத்துவமனைக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல், சந்தன் மிஸ்ராவை சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானதையடுத்து குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தாக்குதலை சந்தன் மிஸ்ராவின் போட்டி கும்பல் நடத்தியிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: BiharPatnamurder in hospitalshooting in hospital
ShareTweetSendShare
Previous Post

காட்டு யானைக்கு வாழைப்பழம் கொடுத்தவருக்கு ரூ.10,000 அபராதம் – வனத்துறை நடவடிக்கை!

Next Post

கேரளாவில் விவாகரத்து பெற்ற பெண்களுக்காக தொடங்கப்பட்டுள்ள DIVORCE CAMP!

Related News

மு.க ஸ்டாலின், வைகோ, சீமானுடன் நேரில் சந்திப்பு; வாழ்த்து பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்

மின்மாற்றி கொள்முதல் முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழக முதல்வர் விஜய்க்கு Z+ பாதுகாப்பு – மத்திய அரசு அனுமதி!

மின்மாற்றி ஊழல் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை திரும்பப்பெற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

டெல்லி வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார் விஜய் – உதயநிதி, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் பதவியேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு திரிணாமூல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பாராட்டு!

உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் குஜராத் – பிரதமர் மோடி பெருமிதம்!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் – அரசாணை வெளியீடு!

தெலங்கானாவில் சுமார் ரூ.50000 கோடி முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் – பிரதமர் மோடி

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

அதிமுக பொதுச்செயலாளராக எஸ்.பி.வேலுமணி தேர்வு?

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை – புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர்!

சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா பதவியேற்பு!

சேமிக்க முடியாத கச்சா எண்ணெய்யை கடலில் வெளியேற்றி வரும் ஈரான் – செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி!

ஈரான் போர் எதிரொலி – பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், தங்கம் வாங்க வேண்டாம் : பிரதமர் மோடி வேண்டுகோள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies