மதுரை : மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் சாட்சிகள் 5 பேர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்!
Sep 7, 2025, 07:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் சாட்சிகள் 5 பேர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்!

Web Desk by Web Desk
Jul 18, 2025, 01:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மடப்புரம் அஜித்குமார் லாக்கப் மரண வழக்கின் சாட்சிகள் 5 பேர், விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர்.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் லாக்கப் மரண வழக்கு தொடர்பாக, விசாரணை அதிகாரி டிஎஸ்பி மோஹித் குமார் தலைமையில், சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

வழக்கு விசாரணைக்காக அறநிலையத்துறை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர், அஜித்குமாரின் சகோதரர் என 5 பேர், சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆகுமாறு நேற்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் வழக்கின் சாட்சிகளான ஐந்து பேரும் மதுரை மாவட்டம் ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர்.

Tags: மதுரைMadurai: 5 witnesses in the Madapuram Ajithkumar murder case appearஅஜித் குமார் கொலைMadurai: 5 witnesses in the Madapuram Ajith Kumar murder case appear at the CBI office!CBI news
ShareTweetSendShare
Previous Post

ஐஸ்லாந்து : பயங்கரமாக வெடித்து சிதறிய எரிமலை!

Next Post

வீரவநல்லூரில் பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை – உறவினர்கள் உடலுடன் சாலை மறியல்!

Related News

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தங்க நகைகளை  திருடிய திமுக ஊராட்சிமன்ற பெண் தலைவர் – எடப்பாடி பழனிசாமி,  அண்ணாமலை கண்டனம்!

ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் : தமிழிசை சௌந்தரரராஜன்

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திண்டுக்கல்லில் செய்தியாளரின் செல்போனை பிடுங்கிய அதிமுக தொண்டர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வரியை வரியால் வென்ற வியூகம் : பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

வெள்ளைக்கொடி காட்டும் வெள்ளை மாளிகை : இந்தியாவின் வழிக்கு வரும் டிரம்ப்!

மண்ணை கவ்விய ட்ரம்ப் : தோல்வியில் முடிந்த உளவு ஆபரேஷன்!

பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!

“காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறியது உண்மை” – ஒப்புக்கொண்ட கனடா அரசு!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

ஜப்பான் அரச குடும்பத்தின் இளம் இளவரசர் – கடைசி ஆண் வாரிசு?

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

டெல்லி : மத நிகழ்வில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசங்கள் கொள்ளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies