மதுரை : மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் சாட்சிகள் 5 பேர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்!
Jul 18, 2025, 05:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் சாட்சிகள் 5 பேர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்!

Web Desk by Web Desk
Jul 18, 2025, 01:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மடப்புரம் அஜித்குமார் லாக்கப் மரண வழக்கின் சாட்சிகள் 5 பேர், விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர்.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் லாக்கப் மரண வழக்கு தொடர்பாக, விசாரணை அதிகாரி டிஎஸ்பி மோஹித் குமார் தலைமையில், சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

வழக்கு விசாரணைக்காக அறநிலையத்துறை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர், அஜித்குமாரின் சகோதரர் என 5 பேர், சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆகுமாறு நேற்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் வழக்கின் சாட்சிகளான ஐந்து பேரும் மதுரை மாவட்டம் ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர்.

Tags: Madurai: 5 witnesses in the Madapuram Ajith Kumar murder case appear at the CBI office!CBI newsமதுரைMadurai: 5 witnesses in the Madapuram Ajithkumar murder case appearஅஜித் குமார் கொலை
ShareTweetSendShare
Previous Post

ஐஸ்லாந்து : பயங்கரமாக வெடித்து சிதறிய எரிமலை!

Next Post

வீரவநல்லூரில் பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை – உறவினர்கள் உடலுடன் சாலை மறியல்!

Related News

மாநகராட்சி மின்வாரிய அதிகாரியை மிரட்டிய மண்டல குழு தலைவரின் ஆடியோ வைரல்!

நெல்லை : குப்பை கிடங்கில் 3-வது நாளாக பற்றி எரியும் தீ : அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் திணறல்!

மாம்பழம் விற்பது போல கூவி கூவி ஆட்களைச் சேர்த்து வருகின்றனர் திமுகவினர் : அண்ணாமலை

ஸ்ரீபெரும்புதூர் இளைஞர் தற்கொலை : உறவினர்கள் சாலை மறியல்!

சிவகங்கை : பொதுமக்களுக்கு கம கம கறி விருந்து வைத்து மகிழ்ந்த தொழிலதிபர்!

திருச்சியில் திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

லாமின் யாமலுக்கு மெஸ்ஸியின் 10ஆம் எண் ஜெர்ஸி!

புதுச்சேரி : இருசக்கர வாகன ஓட்டி மீது டிப்பர் லாரி மோதி உயிரிழப்பு!

“Spam content” சர்ச்சையால் அதிரடி : 1 கோடி கணக்குகளுக்கு பூட்டுப்போட்ட மெட்டா!

உலக மல்யுத்த போட்டி – சுஜீத் கல்கல் தங்கம் வென்று அசத்தல்!

முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேலின் மகன் கைது!

ஆந்திரா : இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட ஐஎன்எஸ் நிஸ்டார்!

உத்தரப்பிரதேசம் : சாலையில் கீரி, பாம்பு சண்டை!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ரூ.180 கோடி முறைகேடு!

பல்சர் N150 பைக் நிறுவனத்தின் வலைதளத்தில் இருந்து நீக்கம்!

தமிழகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்கு : மாநில தகவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies