துறையூர் அருகே நரிக்குறவர் இன மக்களை மதம் மாற்ற முயன்ற கிறிஸ்தவ மதபோதகர் - தடுத்து நிறுத்திய இந்து முன்னணி அமைப்பினர்!
Jul 21, 2025, 06:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

துறையூர் அருகே நரிக்குறவர் இன மக்களை மதம் மாற்ற முயன்ற கிறிஸ்தவ மதபோதகர் – தடுத்து நிறுத்திய இந்து முன்னணி அமைப்பினர்!

Web Desk by Web Desk
Jul 21, 2025, 07:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி துறையூர் அருகே நரிக்குறவர் இன மக்களை மதம் மாற்ற முயன்ற கிறிஸ்தவ மதபோதகரை இந்து முன்னணி அமைப்பினர் தடுத்தி நிறுத்தினர்.

மதுராபுரி ஊராட்சியை சேர்ந்த நரிக்குறவர் காலனியில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயல்வதாக இந்து முன்னணி அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் மதுராபுரி பகுதிக்குச் சென்றபோது கிறிஸ்தவ மதபோதகர் வின்சென்ட் என்பவர், நரிக்குறவர் இன மக்களிடம் பிரச்சாரம் செய்தது அம்பலமானது. தொடர்ந்து மதபோதகரை வெளியேறுமாறு இந்து முன்னணி அமைப்பினர் கூறிய நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற மக்களில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தகவலறிந்து சென்ற போலீசார், மதபோதகரை எச்சரித்து அனுப்பினர். நரிக்குறவர் இன மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சிக்கும் கும்பலை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: trichyThuraiyurhidu munani opposeChristian preacherNarikuravar peopleNarikuravar people to Christianity
ShareTweetSendShare
Previous Post

திருமணமான இரண்டே நாட்களில் 17 சிறுமி உயிரிழப்பு – கணவன் கைது!

Next Post

சொத்து பிரச்னை – ரவுடிகளை ஏவி பெண்ணை தாக்கியதாக திமுக நகர மன்ற தலைவர் மீது குற்றச்சாட்டு!

Related News

எந்தவொரு விவாதத்தில் இருந்தும் ஓடி போக மாட்டோம் – ஜே.பி.நட்டா

கர்நாடகா : ஊழியரை மிரட்டி மசாஜ் செய்ய வைத்த தலைமை ஆசிரியர்!

செங்கோட்டையில் அதிமுக, பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கும் தீர்மானத்துக்கு மனு தாக்கல்!

மும்பை ரயில் குண்டு வெடிப்பில் 189 பேர் உயிரிழந்த விவகாரம் : குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் விடுவித்து உயர்நீதிமன்றம்!

நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது : கராத்தே தியாகராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மறைவு!

புதுச்சேரி நீதிமன்றத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!

4வது டெஸ்ட் போட்டி – மான்செஸ்டரில் இந்திய அணி!

கர்நாடகா : ஹாசன் – சோலாப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து!

ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பவர்களுக்கே வாக்களிப்போம் : ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பத்து படுகொலைகள் நிகழ்ந்துள்ளன : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

ஆரம்பாக்கம் சிறுமிக்கு நீதி கேட்டுக் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற பாமகவினர்!

மத்திய காசாவில் மக்கள் வெளியேற உத்தரவிட்ட இஸ்ரேல்!

திமுக ஆட்சியில் பெரிய முறைகேடுகள் : செல்லூர் ராஜு குற்றச்சாட்டு!

மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சஸ்பெண்ட் : களைகட்டிய கள்ளச் சந்தை மதுபான விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies