வேதனையில் ஏழை மாணவிகள் : மூடப்படும் தெரசா மகளிர் கிளை ஆராய்ச்சி மையம்!
Sep 6, 2025, 01:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேதனையில் ஏழை மாணவிகள் : மூடப்படும் தெரசா மகளிர் கிளை ஆராய்ச்சி மையம்!

Web Desk by Web Desk
Jul 21, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் செயல்படும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கிளை ஆராய்ச்சி மையத்தை மூடும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும் எனக் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏழை, எளிய பொருளாதாரத்தின் பின் தங்கிய மாணவிகளுக்குப் பட்டம் வழங்கி வந்த ஆராய்ச்சி மையம் மூடப்படுவது குறித்தும், அதற்கான காரணம் குறித்து தற்போது பார்க்கலாம்.

1984ம் ஆண்டு கொடைக்கானலில் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆரின் முயற்சியால் தாழ்த்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்கள் முதுகலை மற்றும் ஆராய்ச்சி கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்டது தான் இந்த அன்னை தெரசா பல்கலைக்கழகம்.

அன்னை தெரசாவின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தைக் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகள் அதிகம் பயிலும் இந்த ஆராய்ச்சி மையத்தை மூட முடிவு செய்திருப்பது கல்வியாளர் மத்தியில் கடும்  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விரிவாக்க மையத்தை மூடுவதன் மூலம் வருடத்திற்கு 2500 ரூபாய் முதல் 3500 ரூபாய் வரையிலான கட்டணத்தில் முதுகலைப் பட்டத்தைப் பெற்று வந்த மாணவிகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது. அதிலும் கல்வி உதவித் தொகையின் கீழ் மலைவாழ் பகுதியைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகளுக்கு உயர்கல்வியை வழங்கி வந்த இந்த ஆராய்ச்சி மையம் மூடப்படுவதற்கு பல்வேறு தரப்பினர் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மேலும் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் போதிய இடம் ஒதுக்காமல் அலைக்கழிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

ஆராய்ச்சி மையம் மூடப்படுவதைத் தடுத்து நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய பல்கலைக்கழக நிர்வாகமோ, இந்த தகவல் வெளியே கசிந்தது எப்படி ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவது கல்வியாளர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Poor students in pain: Teresa Women's Branch Research Center to be closedவேதனையில் ஏழை மாணவியர்தெரசா மகளிர் கிளை ஆராய்ச்சி மையம்today news college
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பத்து படுகொலைகள் நிகழ்ந்துள்ளன : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

பற்றி எரியும் குப்பை கிடங்கு : சுவாசக்கோளாறால் மூச்சு திணறும் மக்கள்!

Related News

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

தஞ்சை : பெட்ரோல் குண்டு வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சி!

வேதனையில் வாடும் விவசாயிகள் : உழவர் சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாக செயல்படும் கடைகள்!

வர்த்தக பிரச்னைகளில் அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் : வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்திய உறவை சீனாவிடம் இழந்து விட்டோம் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அனுமதியின்றி தனது பாடல்கள் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்பாடு : உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies