வேதனையில் ஏழை மாணவிகள் : மூடப்படும் தெரசா மகளிர் கிளை ஆராய்ச்சி மையம்!
Jan 14, 2026, 08:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேதனையில் ஏழை மாணவிகள் : மூடப்படும் தெரசா மகளிர் கிளை ஆராய்ச்சி மையம்!

Murugesan M by Murugesan M
Jul 21, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் செயல்படும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கிளை ஆராய்ச்சி மையத்தை மூடும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும் எனக் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏழை, எளிய பொருளாதாரத்தின் பின் தங்கிய மாணவிகளுக்குப் பட்டம் வழங்கி வந்த ஆராய்ச்சி மையம் மூடப்படுவது குறித்தும், அதற்கான காரணம் குறித்து தற்போது பார்க்கலாம்.

1984ம் ஆண்டு கொடைக்கானலில் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆரின் முயற்சியால் தாழ்த்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்கள் முதுகலை மற்றும் ஆராய்ச்சி கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்டது தான் இந்த அன்னை தெரசா பல்கலைக்கழகம்.

அன்னை தெரசாவின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தைக் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகள் அதிகம் பயிலும் இந்த ஆராய்ச்சி மையத்தை மூட முடிவு செய்திருப்பது கல்வியாளர் மத்தியில் கடும்  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விரிவாக்க மையத்தை மூடுவதன் மூலம் வருடத்திற்கு 2500 ரூபாய் முதல் 3500 ரூபாய் வரையிலான கட்டணத்தில் முதுகலைப் பட்டத்தைப் பெற்று வந்த மாணவிகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது. அதிலும் கல்வி உதவித் தொகையின் கீழ் மலைவாழ் பகுதியைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகளுக்கு உயர்கல்வியை வழங்கி வந்த இந்த ஆராய்ச்சி மையம் மூடப்படுவதற்கு பல்வேறு தரப்பினர் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மேலும் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் போதிய இடம் ஒதுக்காமல் அலைக்கழிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

ஆராய்ச்சி மையம் மூடப்படுவதைத் தடுத்து நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய பல்கலைக்கழக நிர்வாகமோ, இந்த தகவல் வெளியே கசிந்தது எப்படி ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவது கல்வியாளர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Poor students in pain: Teresa Women's Branch Research Center to be closedவேதனையில் ஏழை மாணவியர்தெரசா மகளிர் கிளை ஆராய்ச்சி மையம்today news college
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பத்து படுகொலைகள் நிகழ்ந்துள்ளன : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

பற்றி எரியும் குப்பை கிடங்கு : சுவாசக்கோளாறால் மூச்சு திணறும் மக்கள்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies