வேதனையில் ஏழை மாணவிகள் : மூடப்படும் தெரசா மகளிர் கிளை ஆராய்ச்சி மையம்!
Sep 2, 2026, 10:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேதனையில் ஏழை மாணவிகள் : மூடப்படும் தெரசா மகளிர் கிளை ஆராய்ச்சி மையம்!

Murugesan M by Murugesan M
Jul 21, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவையில் செயல்படும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கிளை ஆராய்ச்சி மையத்தை மூடும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும் எனக் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏழை, எளிய பொருளாதாரத்தின் பின் தங்கிய மாணவிகளுக்குப் பட்டம் வழங்கி வந்த ஆராய்ச்சி மையம் மூடப்படுவது குறித்தும், அதற்கான காரணம் குறித்து தற்போது பார்க்கலாம்.

1984ம் ஆண்டு கொடைக்கானலில் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆரின் முயற்சியால் தாழ்த்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்கள் முதுகலை மற்றும் ஆராய்ச்சி கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்டது தான் இந்த அன்னை தெரசா பல்கலைக்கழகம்.

அன்னை தெரசாவின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தைக் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகள் அதிகம் பயிலும் இந்த ஆராய்ச்சி மையத்தை மூட முடிவு செய்திருப்பது கல்வியாளர் மத்தியில் கடும்  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விரிவாக்க மையத்தை மூடுவதன் மூலம் வருடத்திற்கு 2500 ரூபாய் முதல் 3500 ரூபாய் வரையிலான கட்டணத்தில் முதுகலைப் பட்டத்தைப் பெற்று வந்த மாணவிகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது. அதிலும் கல்வி உதவித் தொகையின் கீழ் மலைவாழ் பகுதியைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகளுக்கு உயர்கல்வியை வழங்கி வந்த இந்த ஆராய்ச்சி மையம் மூடப்படுவதற்கு பல்வேறு தரப்பினர் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மேலும் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் போதிய இடம் ஒதுக்காமல் அலைக்கழிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

ஆராய்ச்சி மையம் மூடப்படுவதைத் தடுத்து நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய பல்கலைக்கழக நிர்வாகமோ, இந்த தகவல் வெளியே கசிந்தது எப்படி ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவது கல்வியாளர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: வேதனையில் ஏழை மாணவியர்தெரசா மகளிர் கிளை ஆராய்ச்சி மையம்today news collegePoor students in pain: Teresa Women's Branch Research Center to be closed
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பத்து படுகொலைகள் நிகழ்ந்துள்ளன : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

பற்றி எரியும் குப்பை கிடங்கு : சுவாசக்கோளாறால் மூச்சு திணறும் மக்கள்!

Related News

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies