டிஐஜிக்கு ஆதரவாகத் தனிநபர் மீது காவல்துறை வழக்குப்பதிவு : பொதுமக்கள் குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டிஐஜிக்கு ஆதரவாகத் தனிநபர் மீது காவல்துறை வழக்குப்பதிவு : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Jul 21, 2025, 02:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை வாடிப்பட்டியில் இடப்பிரச்சினை காரணமாக ஓய்வுபெற்ற டிஐஜிக்கு ஆதரவாகத் தனிநபர் மீது காவல்துறை உயரதிகாரிகள் வழக்குப்பதிவு செய்ததாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

வாடிப்பட்டி அருகேயுள்ள தனிச்சியம் கிராமத்தைச் சேர்ந்த தவமணி என்பவருக்கு, மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், 30 சென்ட் நிலம் உள்ளது.

தவமணி நிலத்தின் பின்பகுதியில் மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற  சிறைத்துறை டிஐஜி துரைசாமி என்பவருக்குச் சொந்தமான இடம் உள்ளது. இருவருக்கும் இடையே நிலத்திற்கான பாதை பிரச்சனை இருந்து வந்த நிலையில்,  நிலத்தைச் சுத்தம் செய்து விவசாயப் பணியை மேற்கொண்ட தவமணி மீது, டிஎஸ்பி ஆனந்தராஜ் வழக்குப்பதிவு செய்துள்ளார். இதனைக் கண்டித்து மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓய்வுபெற்ற டிஐஜி துரைசாமி கடந்த 2 ஆண்டுகளாகத் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், காவல்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகவும் தவமணியின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

மேலும், முன்னாள் டிஐஜி துரைசாமி மற்றும் அவருக்கு ஆதரவாகச் செயல்படும் டிஎஸ்பி ஆனந்தராஜ் ஆகியோர் மீது காவல்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags: பொதுமக்கள் குற்றச்சாட்டுPolice officials file case against individual in support of DIG: Public accuses
ShareTweetSendShare
Previous Post

இந்தி படமான சயாராவை பாராட்டிய மகேஷ் பாபு!

Next Post

1,200% லாபம் ஈட்டிய டூரிஸ்ட் பேமிலி திரைப்படம்!

Related News

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies