டிஐஜிக்கு ஆதரவாகத் தனிநபர் மீது காவல்துறை வழக்குப்பதிவு : பொதுமக்கள் குற்றச்சாட்டு!
Sep 6, 2025, 12:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டிஐஜிக்கு ஆதரவாகத் தனிநபர் மீது காவல்துறை வழக்குப்பதிவு : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jul 21, 2025, 02:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை வாடிப்பட்டியில் இடப்பிரச்சினை காரணமாக ஓய்வுபெற்ற டிஐஜிக்கு ஆதரவாகத் தனிநபர் மீது காவல்துறை உயரதிகாரிகள் வழக்குப்பதிவு செய்ததாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

வாடிப்பட்டி அருகேயுள்ள தனிச்சியம் கிராமத்தைச் சேர்ந்த தவமணி என்பவருக்கு, மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், 30 சென்ட் நிலம் உள்ளது.

தவமணி நிலத்தின் பின்பகுதியில் மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற  சிறைத்துறை டிஐஜி துரைசாமி என்பவருக்குச் சொந்தமான இடம் உள்ளது. இருவருக்கும் இடையே நிலத்திற்கான பாதை பிரச்சனை இருந்து வந்த நிலையில்,  நிலத்தைச் சுத்தம் செய்து விவசாயப் பணியை மேற்கொண்ட தவமணி மீது, டிஎஸ்பி ஆனந்தராஜ் வழக்குப்பதிவு செய்துள்ளார். இதனைக் கண்டித்து மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓய்வுபெற்ற டிஐஜி துரைசாமி கடந்த 2 ஆண்டுகளாகத் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், காவல்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகவும் தவமணியின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

மேலும், முன்னாள் டிஐஜி துரைசாமி மற்றும் அவருக்கு ஆதரவாகச் செயல்படும் டிஎஸ்பி ஆனந்தராஜ் ஆகியோர் மீது காவல்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags: பொதுமக்கள் குற்றச்சாட்டுPolice officials file case against individual in support of DIG: Public accuses
ShareTweetSendShare
Previous Post

இந்தி படமான சயாராவை பாராட்டிய மகேஷ் பாபு!

Next Post

1,200% லாபம் ஈட்டிய டூரிஸ்ட் பேமிலி திரைப்படம்!

Related News

பேருந்தில் நகை திருடப்பட்ட சம்பவம் : திமுக ஊராட்சி மன்ற தலைவி கைது!

திருவண்ணாமலை : அருள்மிகு முத்தாலம்மன் கோயில் திருவிழா கோலாகலம்!

கோவை தொண்டாமுத்தூரில் உலா வரும் காட்டு யானைகள் விரட்டும் பணி தீவிரம் – கும்கி யானைகள் வரவழைப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கன அடியாக உயர்வு!

இன்றைய தங்கம் விலை!

கோவை வன சரக எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் திட்டம் – நீதிபதிகள் ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

50 கோடி வசூலை கடந்த ஹிருதயபூர்வம் படம்!

பீட்டர் நவ்ரோவின் கருத்துக்கு பாஜக, காங்கிரஸ் கண்டனம்!

புதுச்சேரி : ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!

2வது முறையாக செப்டிமஸ் விருது வென்ற டொவினோ தாமஸ்!

ஆந்திராவில் பணியில் இருந்த காவலர் மீது தாக்குதல் – கிளை சிறையில் இருந்து விசாரணை கைதிகள் தப்பியோட்டம்!

சிலி : கூண்டில் இருந்து விடுதலை பெற்ற பென்குயின்கள்!

வளர்ப்பு நாய்களுடன் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

இந்தியா – அமெரிக்கா உறவுகள் குறித்த டிரம்பின் உணர்வுகளை பாராட்டுகிறேன் – பிரதமர் மோடி

கடலூரில் ரசாயன தொழிற்சாலையில் வாயு கசிவு – பாதிக்கப்பட்ட ஒரு சிலரை மட்டுமே அமைச்சர் சந்தித்ததாக குற்றச்சாட்டு!

நெல்லையில் இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies