புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கிய தேர்தல் ஆணையம்!
Oct 30, 2025, 01:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கிய தேர்தல் ஆணையம்!

Web Desk by Web Desk
Jul 23, 2025, 04:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜெகதீப் தன்கர் பதவி விலகியதை அடுத்து, புதிய குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்வு செய்யும் பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவைக் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டது மத்திய உள்துறை அமைச்சகத்தின் அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், அரசியலமைப்பு சட்டப்படி, குடியரசு துணைத் தலைவர் பதவி காலியாகும் பட்சத்தில் 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி இன்னும் ஓரிரு நாட்களில் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் அறிவிப்பை, இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாகச் சுதந்திர தினத்திற்கு முன்பே குடியரசு துணைத் தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் ஆணையம் முனைப்புக் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, ஜம்மு காஷ்மீரின் துணை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதில், மனோஜ் சின்ஹாவின் துணைநிலை ஆளுநர் பதவிக்காலம் ஆகஸ்ட் 6 ஆம் தேதியுடன் நிறைவடைய இருப்பதால், அவருக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நபர், வெற்றி பெறுவதற்கு 392 வாக்குகளைப் பெற வேண்டும். அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் 427 பேர் ஆதரவாக உள்ளதால், அவர்கள் முன்னிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெறும் சூழல் உள்ளது.

Tags: தேர்தல் ஆணையம்The Election Commission has begun the process of selecting the new Vice President of the Republicதிய குடியரசுத் துணைத் தலைவர்
ShareTweetSendShare
Previous Post

லண்டன் : அமைதியாக எதிர்விணை ஆற்றிய இஸ்கான் அமைப்பினர்!

Next Post

இயல்பாக நடக்க பயிற்சி மேற்கொண்ட சுபன்ஷு சுக்லா!

Related News

முதல் ஓட்டுநர் இல்லாத கார் பெங்களூரில் அறிமுகம்!

கடன் செயலி, கிரிப்டோ கரன்சி தொடர்பான மோசடிகளில் சீன நாட்டினர் ஆதிக்கம் – அமலாக்கத்துறை

சென்னை அசோக் நகரில் பெண்ணுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர் வெட்டிக்கொலை – 4 பேர் கும்பல் வெறிச்செயல்!

சர்தார் வல்லபாய் படேல் நோக்கத்தை முன்னெடுத்து செல்வோம் – எல்.முருகன்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

உள்நாட்டு கப்பல் கட்டும் திறனை அதிகரிக்க ரூ. 70, 000 கோடி முதலீடு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத்திலிருந்து வந்த லாரி ஓட்டுநர்கள் 12 நாட்களாக சிக்கித் தவிப்பு!

சொந்த நாடு திரும்ப விரும்புகிறேன் – ஷேக் ஹசீனா

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் – கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

தென்கொரியாவில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மேகமலை அருவிக்கு செல்ல 13வது நாளாக தடை – வனத்துறை

கும்பகோணம் – யூரியா உர தட்டுப்பாடு!

சிலம்பம் சுழற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்!

இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் – சிறுவன் உட்பட 3 பேர் கைது!

சீனப் பொருளாதாரத்தை ஒரு நாள் இந்தியா விஞ்சும் – லீ சியன் லூங்

லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் நெல் மூட்டைகள் தேக்கமடையும் என அச்சம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies