வைகோ உட்பட 6 மாநிலங்களவை எம்பிக்கள் பதவிக்காலம் நிறைவு!
Jul 27, 2025, 09:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வைகோ உட்பட 6 மாநிலங்களவை எம்பிக்கள் பதவிக்காலம் நிறைவு!

Web Desk by Web Desk
Jul 25, 2025, 12:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநிலங்களவையில் தனது பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நன்றி தெரிவித்தார்.

மாநிலங்களவை எம்.பி.க்களான திமுகவை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, மதிமுகவின் வைகோ, அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வியாழக் கிழமையுடன் நிறைவடைந்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கவில்லை.

இதனால் 30 ஆண்டுகளாக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய வைகோ, வியாழக்கிழமையுடன் ஓய்வு பெற்றார். தனது ஓய்வு நாளையொட்டி மாநிலங்களவையில் உரையாற்றிய வைகோ, காங்கிரஸ் மற்றும் திமுக எம்.பி.க்கள் பெயருடன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரையும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, வைகோவை வழியனுப்பி வைக்க விரும்பவில்லை எனவும், பாஜக கூட்டணிக்கு வந்தால் அவர் மீண்டும் எம்.பி. ஆகலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும், நாட்டுக்குக் குறிப்பாகத் தமிழகத்திற்கான வைகோவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் ராமதாஸ் அத்வாலே கூறினார்.

Tags: வைகோThe term of 6 Rajya Sabha MPsincludinghas ended!6 மாநிலங்களவை எம்பி
ShareTweetSendShare
Previous Post

டிரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதித்த பெடரல் நீதிமன்றம்!

Next Post

காவேரிப்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகள் கொள்ளை!

Related News

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் சிலைகள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா – இந்து முன்னணி அறிவிப்பு!

பகைத்துக் கொண்ட வங்கதேசம், மனிதாபிமானத்தை காட்டிய இந்தியா – சிறப்பு தொகுப்பு!

எளிமையின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் – பனை விதைகளை நட்ட கல்லூரி மாணவர்கள்!

தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies