கங்கைகொண்ட சோழபுரம் வருகை தரும் பிரதமர் மோடி : மாவட்ட ஆட்சியர்  ஆய்வு!
Jul 27, 2025, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கங்கைகொண்ட சோழபுரம் வருகை தரும் பிரதமர் மோடி : மாவட்ட ஆட்சியர்  ஆய்வு!

Web Desk by Web Desk
Jul 25, 2025, 01:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் 27ஆம் தேதி கங்கைகொண்ட சோழபுரம் வருகை தரும் பிரதமரின் ஹெலிகாப்டர் இறங்கு தளத்தைச் சீரமைக்கும் பணிகளை மத்திய குழுவினர் மற்றும்  மாவட்ட ஆட்சியர்  ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழப்பேரரசின் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா ஐந்து நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக விழாவின் கடைசி நாளான 27 -ஆம் தேதி பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் வருகை தர உள்ளார்.

இதனையொட்டி பிரதமர் மோடி வரக்கூடிய ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தை, கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் முன்னதாக குருபாலப்பர்கோயில் அருகே அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வயல்வெளியில் அமைக்கப்படும் ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கான பணிகளை மத்திய குழுவினர், மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags: மாவட்ட ஆட்சியர் ஆய்வுPrime Minister Modi visits Gangaikonda Cholapuram: District Collector inspects
ShareTweetSendShare
Previous Post

ஓசூர் அருகே 4 கார்கள், 2 லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்து – போக்குவரத்து பாதிப்பு!

Next Post

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

Related News

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies