நாட்டைப் பாதுகாப்பதில் ராணுவ வீரர்களின் துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கார்கில் விஜய் திவாஸ் அன்று, நமது பிரதேசத்தை மீட்டெடுப்பதில் இந்திய ஆயுதப் படைகளின் வீரம் மற்றும் தியாகங்களுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம்.
நாட்டைப் பாதுகாப்பதில் அவர்களின் துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் நாம் வணக்கம் செலுத்துகிறோம் என எல். முருகன் கூறியுள்ளார்.