ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 03:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 26, 2025, 03:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 29 கழிப்பறைகள் உள்ளன. இந்த கழிப்பறைகளில் விதிமுறைகளை மீறி கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்டு மொத்தம் 18 வார்டுகள் உள்ள நிலையில் 18 வார்டுகளில் மொத்தம் 29 கழிப்பறைகள் உள்ளன இதில் இரண்டு கழிப்பறைகள் முறையாக டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் மீதி 27 கழிப்பறைகள் இலவச கழிப்பறைகளாக மக்கள் பயன்பாட்டில் உள்ளன.

இதில் விதிமுறையை மீறி பணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து புகார் வந்ததும் கடந்த 2019 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் படி கேட்கப்பட்ட கேள்வியில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.அதில் 18 வார்டுகளிலும் இலவச கழிப்பறைகள் செயல்பட வேண்டும்.

இலவச கழிப்பறைகள் என கழிப்பறைகளுக்கு முன்பு பெயர் பலகை வைக்கப்பட வேண்டும் என சட்ட விதிகளின்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அறிந்ததும் இலவச கழிப்பறைகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் , பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , தமிழக முதல்வர் என அனைவரிடம் புகார் கொடுத்தும் நான்கு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் மீண்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த ஆண்டு கேள்வி கேட்கப்பட்டபோது அந்த கழிப்பறைகளில் தனிநபர்கள் கட்டணம் வசூலித்து வந்ததை மாற்றி தற்போது புதிய உத்தியாக மகளிர் சுயஉதவி குழுக்கள் என்ற பெயரில் இலவச கழிப்பறைகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

பேரூராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள் இந்த கழிப்பறைகளை நிர்வகித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் உள்கமிஷன் வைத்து இதற்கான ஏற்பாட்டை செய்து ஏழை எளிய மக்களிடம் இலவச கழிப்பறைகளுக்கு 5 ரூபாய் 10 ரூபாய் என கட்டணம் வசூலித்து சுயலாபம் அடைந்து வருகின்றனர்.இதை தடுத்து நிறுத்தி இலவச கழிப்பறைகளுக்கு முன்பு இலவச கழிப்பறை என பெயர் பலகை வைக்க வேண்டும்.

இலவச கழிப்பறைகளை கட்டண கழிப்பறைகளாக மாற்றியதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பாஜக நிர்வாகி ராஜா உள்ளிட்ட கட்சியினர் ஆண்டிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.இலவச கழிப்பறைகளை பேரூராட்சி நிர்வாகமே எடுத்து நடத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் மக்களை ஒன்று திரட்டி விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: thenifree toiletsAndipatti Panchayatfree toilests cash collection issue
ShareTweetSendShare
Previous Post

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

Next Post

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies