பைக்காரா அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் - மாயாற்றில் வெள்ளப்பெருக்கு!
Jul 28, 2025, 06:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பைக்காரா அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் – மாயாற்றில் வெள்ளப்பெருக்கு!

Web Desk by Web Desk
Jul 28, 2025, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொடர் கனமழை காரணமாக பைக்காரா அணையில் இருந்து உபர் நீர் வெளியேற்றப்படுவதால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள 13 அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன.

இதில் முக்கிய நீர்ப்பிடிப்பு அணையான 99 அடி கொள்ளளவு கொண்ட பைக்காரா அணை தொடர் மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி 400 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவை இன்றி ஆற்றின் அருகே செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags: ootyNilgiriKunthaBykara damflooding in the Mayar river.excess water releasUdakaiAvalanche
ShareTweetSendShare
Previous Post

பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உருவாக்கியது திமுக : அன்புமணி குற்றச்சாட்டு!

Next Post

புதுச்சேரியில் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்!

Related News

பொள்ளாச்சி அருகே விவசாய நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் முன்பு நில உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவம்!

நிறைப்புத்தரிசி பூஜை : நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

ஆலோசனை கூட்டத்தில் கண் கலங்கிய கே.டி.ராஜேந்திர பாலாஜி!

அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் – முதலமைச்சர் ரங்கசாமி

தெலங்கானா : பேட்மிண்டன் விளையாடிய இளைஞர் திடீரென மாரடைப்பால் உயிரிழப்பு!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் வீட்டிற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

தெலங்கானா : சிம்மவாஹினி கோயிலில் பி.வி.சிந்து நேர்த்திக்கடன்!

காஞ்சிபுரம் : விளக்கொளி பெருமாள் கோயிலில் ஆடிப்பூர ஆண்டாள் உற்சவம்!

9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது : ராஜ்நாத் சிங்

துருக்கி காட்டுத்தீ!

இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!

கோவை : தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம், கராத்தே செய்து மாணவர்கள் சாதனை!

ப. சிதம்பரத்திற்கு பாஜக கண்டனம்!

தூத்துக்குடி : உணவு பார்சலுக்கு பணம் கேட்ட ஊழியருக்கு மிரட்டல்!

ரஷ்யா – வடகொரியா இடையே நேரடி விமான சேவை தொடக்கம்!

மு.க.முத்து மறைவு : பிரதமர் மோடி இரங்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies