ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு - போலீசார் விசாரணை!
Jul 28, 2025, 07:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு – போலீசார் விசாரணை!

Web Desk by Web Desk
Jul 28, 2025, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டிலிருந்து திலகா என்பவர் ரயிலில் அரக்கோணம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

தக்கோலம் அருகே ரயில் சென்ற போது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் திலகா அணிந்திருந்த 12 சவரன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

இதில் நிலை தடுமாறி திலகா கீழே விழுந்து காயமடைந்த நிலையில், போலீசார் மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

Tags: ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறிப்புபோலீசார் விசாரணைWoman's chain snatched from a moving train - Police investigating
ShareTweetSendShare
Previous Post

ஆர்.சி.பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தில் 2 சதவீதம் கட்டாய வசூல் : ஆசிரியர் சங்கத்தினர் எதிர்ப்பு!

Next Post

பஞ்சாப் : பயங்கரவாத அமைப்பு அனுப்பிய ஆயுதங்கள் பறிமுதல்!

Related News

ஈரோடு : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து!

சேலம் : சேதமடைந்து காணப்படும் பள்ளி வகுப்பறைகள் – சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்!

பொள்ளாச்சி அருகே விவசாய நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் முன்பு நில உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவம்!

ஆலோசனை கூட்டத்தில் கண் கலங்கிய கே.டி.ராஜேந்திர பாலாஜி!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் வீட்டிற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள்!

காஞ்சிபுரம் : விளக்கொளி பெருமாள் கோயிலில் ஆடிப்பூர ஆண்டாள் உற்சவம்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!

9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது : ராஜ்நாத் சிங்

மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன்!

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் என்கவுண்டர்!

தெலங்கானா : சிம்மவாஹினி கோயிலில் பி.வி.சிந்து நேர்த்திக்கடன்!

நிறைப்புத்தரிசி பூஜை : நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் – முதலமைச்சர் ரங்கசாமி

தெலங்கானா : பேட்மிண்டன் விளையாடிய இளைஞர் திடீரென மாரடைப்பால் உயிரிழப்பு!

துருக்கி காட்டுத்தீ!

கோவை : தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம், கராத்தே செய்து மாணவர்கள் சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies