திருநெல்வேலி : காதல் விவகாரத்தில் இளைஞரை வெட்டிக் கொன்ற பெண்ணின் சகோதரர் கைது!
Sep 16, 2025, 11:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருநெல்வேலி : காதல் விவகாரத்தில் இளைஞரை வெட்டிக் கொன்ற பெண்ணின் சகோதரர் கைது!

Web Desk by Web Desk
Jul 29, 2025, 10:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் கொல்லப்பட்ட நிலையில், அவர் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே கொலை செய்ததாகக் கைதான இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின்குமார் என்பவர், சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் விடுமுறைக்காக ஊருக்கு வந்த கவின்குமார், ஞாயிற்றுக்கிழமையன்று பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவமனைக்குத் தனது தாத்தாவை அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது கவின்குமாரை வெட்டிக் கொன்றுவிட்டு இளைஞர் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சுர்ஜித் என்பவரை கைது செய்தனர். இதனையடுத்து காதல் விவகாரத்தாலேயே கவின்குமார் கொலை செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் கொலையாளி சுர்ஜித்தை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கவின்குமார், சித்த மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த தனது அக்காவுடன் பழகுவது பிடிக்காததால், அவரை வெட்டிக் கொன்றதாக சுர்ஜித் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இதனிடையே ஐடி ஊழியர் கொலை சம்பவம் தொடர்பாகக் காவல் உதவி ஆய்வாளர்களாக பணிபுரிந்து வரும் சுர்ஜித்தின் பெற்றோர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags: திருநெல்வேலிTirunelveli: Brother of woman who hacked to death a young man over a love affair arrestedபெண்ணின் சகோதரர் கைது
ShareTweetSendShare
Previous Post

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Next Post

கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா படத்தின் டீசர் வெளியீடு!

Related News

காதல் வலை விரித்து கோடிகளில் மோசடி – மீண்டும் கைதாகியுள்ள நிஜ உலக ‘TINDER SWINDLER’!

மழைநீர் வடிகால்களில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகர் அடித்துக் கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

பாக். அதிபர் சர்தாரியின் சீன சுற்றுப்பயணம் – எதிர்கால இந்தியா – சீனா உறவை மாற்றியமைக்குமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – 2வது சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி!

பிசிசிஐ ஸ்பான்சரான அப்போலோ டயர்ஸ் நிறுவனம்!

தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

4 நாட்களில் ரூ.91.45 கோடியை வசூலித்த மிராய் படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies