சிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர் : உத்தரகாண்டில் ஆசிரமம், கோயில் கட்ட திட்டம்!
Jan 14, 2026, 03:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர் : உத்தரகாண்டில் ஆசிரமம், கோயில் கட்ட திட்டம்!

Murugesan M by Murugesan M
Jul 29, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், சிவ பக்தராகவே மாறிய சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிவ பக்தியில் மூழ்கிய அவர் புதுச்சேரியில் சிவன் கோயிலைக் கட்டவும் திட்டமிட்டுள்ளார்.

ஜப்பானைச் சேர்ந்த 41 வயதான ஹோஷி தகாயுகி, டோக்கியோவில் அழகு சாதனப் பொருட்களின் விற்பனை நிலையங்களை நடத்தி வந்தவர்.

20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்த அவர், பனை ஓலைச் சுவடி நாடி ஜோதிட அமர்வில் கலந்து கொண்டார். அவரது பெயருக்கு வந்த ஓலைச்சுவடியில், கடந்த காலத்தில் இமயமலையில் வாழ்ந்ததாகவும், நிகழ்காலத்தில் இந்து ஆன்மிக வழியில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதை எண்ணியபடியே ஜப்பானுக்குத் திரும்பிய ஹோஷி தகாயுதிக்கு விசித்திரமான கனவு வந்திருக்கிறது. கடந்த காலத்தில் உத்தரகண்ட்டில் இருப்பது போலக் காட்சி தென்பட, அந்தக் கனவு தனது  வாழ்க்கையையே மாற்றிவிட்டதாகக் கூறியிருக்கிறார் ஹோஷி தகாயுகி.

தனது தொழிலை நிர்வாகிகளிடம் ஒப்படைத்த அவர், முழுநேர சிவ பக்தராக காவி உடைக்கு மாறினார். டோக்கியோவில் சிவனுக்காகக் கோயில் ஒன்றைக் கட்டி பூஜைகளையும் செய்து வருகிறார். பால கும்ப குருமுனி என்ற பெயரால் அறியப்படும் அவர், 20 சீடர்களுடன் இந்தியா வந்து, கன்வர் யாத்திரையில் பங்கெடுத்துக் கொண்டார். அத்துடன் கன்வர் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்காக, டேராடூனில் 2 நாள் உணவு முகாமையும் நடத்தி வருகிறார்.

புதுச்சேரியில் 35 ஏக்கர் நிலத்தில் பெரிய சிவன் கோயிலை கட்டவுள்ளதாகவும், உத்தரகாண்டில் ஆசிரமத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஜப்பானியத் தொழிலதிபர் ஒருவர், தமிழகத்தில் மனமாற்றம் அடைந்து,  சிவபக்தராக வலம் வருவது பலரையும் வியக்க வைத்துள்ளது.

Tags: கோயில்Japanese businessman who became a Shiva devotee: Plans to build an ashram and temple in Uttarakhandசிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர்உத்தரகாண்டில் ஆசிரமம்
ShareTweetSendShare
Previous Post

ஆர்வம் காட்டும் இளைஞர்கள் : தேசிய கொடி பொறித்த பொருட்கள் விற்பனை “ஜோர்”!

Next Post

வரும் 1ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் : சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies