சுர்ஜித் பெற்றோரை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் - கவின் உறவினர்கள் அறிவிப்பு!
Sep 18, 2025, 02:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுர்ஜித் பெற்றோரை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் – கவின் உறவினர்கள் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Jul 30, 2025, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கவின் கொலை வழக்கில் சுர்ஜித் பெற்றோர்களான உதவி ஆய்வாளர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கப்போவதாக உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞம், மென்பொறியாளருமான கவின் செல்வகணேஷ் என்பவர் கடந்த 27ஆம் தேதி நெல்லை கே.டி.நகரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்த சுர்ஜித் என்பவர் தனது சசோதரியை காதலித்தால் கவினை வெட்டி கொலை செய்ததாக கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, சுர்ஜித் மற்றும் அவரது காவல் உதவி ஆய்வாளர்களான பெற்றோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், உதவி ஆய்வாளர்களான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோரை கைது செய்தால் மட்டுமே உடலை பெற்று கொள்வோம் எனக்கூறி இளைஞரின் சொந்த ஊரில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, போராட்டக்காரர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு கவினின் சசோதரனை நேரில் வரவழைத்து காவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததாக கவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்தால் மட்டுமே உடலை பெற்று கொள்வோம் என்றும், இல்லையென்றால் வழக்கை வேறு முகமைக்கு மாற்ற கோரிக்கை விடுப்போம் எனவும் கூறியுள்ளனர்.

Tags: Kavin SelvaganeshK.D. NagarPalayankottai police stationNellaimurderKavin murder casearrest Surjith's parents
ShareTweetSendShare
Previous Post

மலையாள சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!

Next Post

காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோவிலில் வள்ளி கும்மி ஆட்டம்!

Related News

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies