சுர்ஜித் பெற்றோரை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் - கவின் உறவினர்கள் அறிவிப்பு!
Jul 31, 2025, 05:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுர்ஜித் பெற்றோரை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் – கவின் உறவினர்கள் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Jul 30, 2025, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கவின் கொலை வழக்கில் சுர்ஜித் பெற்றோர்களான உதவி ஆய்வாளர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கப்போவதாக உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞம், மென்பொறியாளருமான கவின் செல்வகணேஷ் என்பவர் கடந்த 27ஆம் தேதி நெல்லை கே.டி.நகரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்த சுர்ஜித் என்பவர் தனது சசோதரியை காதலித்தால் கவினை வெட்டி கொலை செய்ததாக கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, சுர்ஜித் மற்றும் அவரது காவல் உதவி ஆய்வாளர்களான பெற்றோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், உதவி ஆய்வாளர்களான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோரை கைது செய்தால் மட்டுமே உடலை பெற்று கொள்வோம் எனக்கூறி இளைஞரின் சொந்த ஊரில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, போராட்டக்காரர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு கவினின் சசோதரனை நேரில் வரவழைத்து காவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததாக கவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்தால் மட்டுமே உடலை பெற்று கொள்வோம் என்றும், இல்லையென்றால் வழக்கை வேறு முகமைக்கு மாற்ற கோரிக்கை விடுப்போம் எனவும் கூறியுள்ளனர்.

Tags: Palayankottai police stationNellaimurderKavin murder casearrest Surjith's parentsKavin SelvaganeshK.D. Nagar
ShareTweetSendShare
Previous Post

மலையாள சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!

Next Post

காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோவிலில் வள்ளி கும்மி ஆட்டம்!

Related News

தொழில்நுட்பம் மறுத்த அமெரிக்கா : இஸ்ரோ வாடிக்கையாளராக மாறியது எப்படி?

மிரட்டும் ரஷ்யாவின் R-77M ஏவுகணை : திணறும் உக்ரைன் – நடுங்கும் அமெரிக்கா!

கேரளாவின் தலையெழுத்தை மாற்றிய விழிஞ்சம் துறைமுகம்!

ஆப்பிரிக்காவின் கொலையாளி : 1700 பேரை கொன்ற ஆபத்தான ஏரி!

காட்டிக்கொடுத்த சீன போன் : பஹல்காம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டது எப்படி?

உலக நாடுகளை நடுநடுங்க வைத்த பூகம்பம் : 14,300 அணுகுண்டுகளுக்கு நிகரானதாம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம் – மிரட்டிய சுனாமி – மிரட்சியில் மக்கள்!

மிரட்டும் நெருப்பு வளையம் : பூகம்பங்கள், சுனாமி பீதியில் 10க்கும் மேற்பட்ட நாடுகள்!

தீவிரவாதிகள் கைகளில் M4 carbine rifle கிடைத்தது எப்படி?

காதல் தகராறில் காரை ஏற்றி மாணவர் கொடூர கொலை : திமுக பிரமுகரின் பேரன் கைதான பின்னணி!

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

“Dog Babu” வரிசையில் “Dogesh Babu” – தொடரும் சர்ச்சை, விழிபிதுங்கும் பீகார்!

ஆணவ படுகொலை வழக்கை மூடி மறைக்க முயலும் காவல்துறை : எல். முருகன் குற்றச்சாட்டு!

ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்க யாருமே முயற்சி செய்யாமல் இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு : அண்ணாமலை

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரி : டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies