சென்னை : திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய நபர் மீது புகார் - வழக்கு பதிவு செய்ய ரூ.10,000 லஞ்சம் பெறப்பட்டதாக பெண் குற்றச்சாட்டு!
Jul 31, 2025, 10:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய நபர் மீது புகார் – வழக்கு பதிவு செய்ய ரூ.10,000 லஞ்சம் பெறப்பட்டதாக பெண் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jul 30, 2025, 02:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிய நபர் மீது புகார் அளிக்கச் சென்ற பெண்ணிடம் சென்னை திருமங்கலம் காவல் ஆய்வாளர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பம்பல் பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்பவர் கருத்து வேறுபாடு காரணமாகத் தனது மனைவியைப் பிரிந்துள்ளார். மேலும், அண்ணா நகரை சேர்ந்த தனது தோழியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதில், அந்த பெண் கர்ப்பமான நிலையில், அவரை திருமணம் செய்துகொள்ள இளங்கோ  மறுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், 125 சவரன் நகைகளைப் பெற்றுக்கொண்டு திருப்பிக்கொடுக்க மறுத்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இது தொடர்பாகத் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் மனு அளிக்கப்பட்டது. அப்போது, சுப்புலட்சுமி  என்ற காவல் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags: Chennai: Complaint of cheating on the pretext of getting marriedதிருமணம்
ShareTweetSendShare
Previous Post

தேனி – மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்!

Next Post

புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ஐகூ!

Related News

திருமணத்தை மீறிய உறவு – தட்டிக்கேட்ட கணவரை கொலை செய்ய முயன்றவர் கைது!

குற்றாலத்தில் சுற்றுலா பயணியின் கார் சாவியை எடுத்து ஆட்டம் காட்டிய குரங்கு!

விநாயகர் சதுர்த்தி விழா – தமிழகத்தில் 1,50,000 சிலைகள் வைக்கப்படும் என இந்து முன்னணி அறிவிப்பு!

வார்டில் உள்ள குறைகளை கூறிய கம்யூனிஸ்ட் கவுன்சிலருக்கு திமுக கவுன்சிலர் மிரட்டல்!

இளம் குற்றவாளிகளின் மனநலனை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநில மனித உரிமை ஆணைய தலைவர்

சென்னை கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கு – 3 பேருக்கு நீதிமன்ற காவல்!

Load More

அண்மைச் செய்திகள்

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தினர் 11 பேர் உயிரிழப்பு – அயல்நாடு வேலையை துறந்து உணவகம் நடத்தும் இளைஞர்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – அமெரிக்காவில் இந்திய வம்சாவளி விமானி கைது!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரிசி பூஜை!

S-400 வான் பாதுகாப்பு அமைப்பு சோதனையை ஈரான் நடத்தியதாக தகவல்!

இந்திய பொருள்களுக்கு அமெரிக்க விதித்த 25 % கூடுதல் வரி – மத்திய அரசு விளக்கம்!

நெல்லை கவின் ஆணவ கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் – டிஜிபி உத்தரவு!

கீழடி விவகாரத்தில் திமுக அரசு வேஷம் போடுகிறது – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

கவரப்பேட்டை ரயில் விபத்திற்கு சதிச் செயலே காரணம் – விசாரணையில் அம்பலம்!

அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் – உயர் நீதிமன்றம் அதிருப்தி!

திமுக வெளியேறினால் மட்டுமே தமிழகம் நல்ல நிலைக்கு செல்லும் – குஷ்பு பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies