சென்னை : திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய நபர் மீது புகார் - வழக்கு பதிவு செய்ய ரூ.10,000 லஞ்சம் பெறப்பட்டதாக பெண் குற்றச்சாட்டு!
Nov 8, 2025, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய நபர் மீது புகார் – வழக்கு பதிவு செய்ய ரூ.10,000 லஞ்சம் பெறப்பட்டதாக பெண் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jul 30, 2025, 02:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிய நபர் மீது புகார் அளிக்கச் சென்ற பெண்ணிடம் சென்னை திருமங்கலம் காவல் ஆய்வாளர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பம்பல் பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்பவர் கருத்து வேறுபாடு காரணமாகத் தனது மனைவியைப் பிரிந்துள்ளார். மேலும், அண்ணா நகரை சேர்ந்த தனது தோழியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதில், அந்த பெண் கர்ப்பமான நிலையில், அவரை திருமணம் செய்துகொள்ள இளங்கோ  மறுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், 125 சவரன் நகைகளைப் பெற்றுக்கொண்டு திருப்பிக்கொடுக்க மறுத்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இது தொடர்பாகத் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் மனு அளிக்கப்பட்டது. அப்போது, சுப்புலட்சுமி  என்ற காவல் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags: Chennai: Complaint of cheating on the pretext of getting marriedதிருமணம்
ShareTweetSendShare
Previous Post

தேனி – மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்!

Next Post

புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ஐகூ!

Related News

தருமபுரம் ஆதீனம் மணிவிழா – யானை, குதிரை, பசு உள்ளிட்ட விலங்குகளுக்கு சிறப்பு பூஜை!

ஜவுளி பூங்காவிற்கு பதில் சாயப்பட்டறை ஆலையா? : கொந்தளிக்கும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

செங்கோட்டையன் விவகாரத்தில் திமுக பின்னணியில் உள்ளதோ என்ற சந்தேகம் உள்ளது – நயினார் நாகேந்திரன்

வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை கண்டு திமுக அஞ்சுவது ஏன்? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிபிஐ முன் ஆஜர்!

பவானி சங்கமேஸ்வரர் கோயில் தற்காலிக கடை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

விற்பனைக்கு வரும் நடப்பு சாம்பியன் RCB? : SEBI அறிக்கையில் வெளியான தகவலால் அதிர்ச்சி – சிறப்பு தொகுப்பு!

கடற்படையில் INS இஷாக் ஆய்வுக் கப்பல் இணைப்பு!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் – நிர்வாக அதிகாரி அறிவிப்பு!

தென்காசி மாவட்ட கல்குவாரி ஆய்வு அறிக்கை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதி அவகாசம்!

திருச்சி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் வெட்டிக் கொலை!

சட்ட மசோதாக்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் – ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது – சுதாகர் ரெட்டி

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி நடைபாதை கடைகள் – ஆக்கிரமிப்பு பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை மெரினா கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies