ஓடும் பேருந்தில் ஒருவரை இரும்பு ராடால் தாக்கிய கும்பல் : ஒருவர் கைது!
Nov 5, 2025, 12:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஓடும் பேருந்தில் ஒருவரை இரும்பு ராடால் தாக்கிய கும்பல் : ஒருவர் கைது!

Web Desk by Web Desk
Jul 31, 2025, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் மது அருந்தியதை வீடியோ எடுத்த நபரை, இரும்பு ராடால் சரமாரியாகத் தாக்கிய கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம், இறவாங்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் ஜெயங்கொண்டத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

முன்னூரான்காடு பகுதியில் ஓய்வெடுப்பதற்காக வாகனத்தை நிறுத்திய அவர், அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் 4 பேர் கொண்ட கும்பல் மது அருந்துவதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதனைக் கண்ட அவர்கள் வீடியோ எடுப்பதை தடுத்ததால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கும்பல் சிவகுமாரை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அவ்வழியாக வந்த பேருந்தில் ஏறி தப்ப முயன்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து பேருந்தில் ஏறிய கும்பல் இரும்பு ராடால் சிவகுமாரை கடுமையாக தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றது.

படுகாயமடைந்த சிவகுமார் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய ஆண்டிமடம் போலீசார் தாக்குதலில் தொடர்புடைய வினோத் குமார் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மூவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags: ஒருவர் கைதுA gang attacked a person with an iron rod on a moving bus: One person arrestedஇரும்பு ராடால் தாக்கிய கும்பல்
ShareTweetSendShare
Previous Post

இஎஸ்ஐ புதிய திட்டம் தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதம் : கோவை இஎஸ்ஐ மண்டல அலுவலர் கார்த்திகேயன்

Next Post

உலக நாடுகளை நடுநடுங்க வைத்த பூகம்பம் : 14,300 அணுகுண்டுகளுக்கு நிகரானதாம்!

Related News

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் திருக்கல்யாண திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

ஐப்பசி மாத பௌர்ணமி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

பெண்கள் சுதந்திரமாக நடமாட பிரார்த்தனை – சி.பி.ராதாகிருஷ்ணன்

பாக முகவர்களுக்கான சீட்டுகளை அரசியல் கட்சியினர் கொடுப்பதாக அதிமுக புகார்!

கரூர் சம்பவம் – சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 3 பேர், சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

சோலார் ஷேரர் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியா அரசு!

நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் நண்பர் நியமனம்!

வாரிசு அரசியலை விமர்சித்து சசிதரூர் எழுதிய கட்டுரை – காங்கிரஸ் கோபம்!

பாமக எம்எல்ஏ அருளுக்கு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு!

பறக்கும் கார் உற்பத்தியை தொடங்கிய சீன நிறுவனம்!

பாமக எம்எல்ஏ அருளை கைது செய்ய வேண்டும் – செய்தி தொடர்பாளர் பாலு

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தவெக கண்டன ஆர்ப்பாட்டம்!

அமெரிக்க அரசின் நிதி முடக்கநிலை – ஊதியம் கிடைக்காததால் ஊழியர்கள் கட்டாய விடுப்பு!

அமெரிக்கா : சரக்கு விமானம் விபத்து – 7 பேர் பலி!

குற்றவாளிகளை கைது செய்ததையே பெருமையாக பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் – எல். முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies