தமிழகத்தில் ஆணவ படுகொலை அதிகரிப்பு - கூட்டணி கட்சியான திமுக அரசு மீது திருமாவளவன் குற்றச்சாட்டு!
Sep 18, 2025, 02:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் ஆணவ படுகொலை அதிகரிப்பு – கூட்டணி கட்சியான திமுக அரசு மீது திருமாவளவன் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Aug 1, 2025, 07:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் தற்போது ஆணவ படுகொலை அதிகரித்துள்ளதாக திமுக அரசு மீது விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் கடந்த 27ஆம் தேதி மென்பொருள் பொறியாளர் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்டார்.

கவின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு பேசிய திருமாவளவன், கவின் ஆணவ படுகொலையில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் தாயை ஏன் கைது செய்து விசாரணை நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் தற்போது ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், ஆணவ படுகொலையை தடுப்பதற்கான சட்டத்தை தமிழக அரசே இயற்ற வேண்டும் என்றார்.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 2 பேர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் சிபிஐயிடம் மிகத் திறமையான அதிகாரிகள் குழுவை கொண்டு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags: Tamil NaduDMK governmentKavin murder caseVKC leader Thirumavalavanhonor killings
ShareTweetSendShare
Previous Post

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உண்மை தெளிவாகியுள்ளது – ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர்

Next Post

பஹல்காம் தாக்குதலில் காயம் அடைந்த தமிழக மருத்துவர் – சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார்!

Related News

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies