காஞ்சிபுரம் : பெண் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Nov 5, 2025, 08:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காஞ்சிபுரம் : பெண் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Web Desk by Web Desk
Aug 1, 2025, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரத்தில் பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்குச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள செங்காடு பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து செங்காடு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் உயிரிழந்தவர் திருவள்ளூர் மாவட்டம், ஈக்காடு பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவரது மனைவி ராஜம் என்பதும், அதே  பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் – சரிதா தம்பதியர், 14 வயது இளஞ்சிறாருடன் சேர்ந்து ராஜத்தை கொலை செய்ததும் காவல்துறைக்குத் தெரியவந்தது.

அவர்களைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், ராஜம் அணிந்திருந்த 5 சவரன் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், சாட்சி விசாரணைகள் முடிவடைந்த நிலையில், முதல் குற்றவாளியான சரிதாவிற்கு 31 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2-வது குற்றவாளியான பாஸ்கருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 3-வது குற்றவாளியான 14 வயது இளஞ்சிறார் குறித்த நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: காஞ்சிபுரம்Kanchipuram: Court gives dramatic verdict in woman's burning to death caseநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ShareTweetSendShare
Previous Post

வசூல் வேட்டையில் தலைவன் தலைவி திரைப்படம்!

Next Post

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் : காஸ்பர் ரூட், ஸ்வெரேவ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்!

Related News

எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாத கொடூரம் கோவையில் நடந்துள்ளது – சி.பி.ராதாகிருஷ்ணன் வேதனை!

மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

கோவை : தனியார் உரக் கடை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்!

எம்.எல்.ஏவை கிண்டல் செய்த எம்.பி கார்த்தி சிதம்பரம்!

கள்ளக்குறிச்சி : அவசர அவசரமாக புற்கள் மீது சிமெண்ட் சாலை – வீடியோ வைரல்!

இந்திய கடற்படை மீனவ சமுதாயத்திற்கு பாதுகாப்பாக உள்ளது – கடற்படை அதிகாரி சுவரத் மாகோன்

Load More

அண்மைச் செய்திகள்

ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு!

வாக்குமூலத்தை பதிவு செய்ய கிரிக்கெட் வீரர் தோனி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை – நீதிபதிகள்

AI பயன்படுத்தப்படுவதால் இயக்குநர்களின் நேர்த்தி குறைகிறது – செல்வராகவன்

பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பரப்புரை நிறைவு – நாளை மறுதினம் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

பொருளாதார வளர்ச்சி காரணமாக இந்தியா இன்று சொந்தக்காலில் தனித்து நிற்கிறது – நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies