47 ஆவது கடற்படைத் துணைத் தளபதியாக சஞ்சய் வத்சாயன் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் 1988 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி இந்தியக் கடற்படையில் பணியில் சேர்ந்தார். தற்போது அவர், 47 ஆவது கடற்படை துணைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ளார்.
தொடர்ந்து அவர், டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.